எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் பிரபலமாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஹிட்டு அடித்தது அந்த நிகழ்ச்சி. குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு...
பெரம்பலூர் மாவட்டத்தின் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, ரஞ்சித், கார்த்திக், பவித்ரன் ஆகிய இளைஞர்கள் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது அதில் இருவர் ஆற்றுப் பள்ளத்தில் இ றங் கிய நிலையில் அதில் சி க்கி...
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் – மீனாட்சி தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் சீரியல் நடிகை காயத்ரி அவர்கள். மேலும் சீரியல் நடிகையைத் தொடர்ந்து, என்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு டான்ஸ் ஆடியுள்ளார் நடிகை...
‘ஹைப்ரிட் பரதநாட்டியம்’ என்று பெண்கள் இரண்டு பேர் நடனமாடும் வீடியோ இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 பெண்கள் ஹிப்ஹாப் மற்றும் பரதநாட்டியத்தை கலந்து...
இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு...
சில தினங்களாக இணையத்தில் ஒரு வீடியோ காட்சிகள் வைராகி வருகிறது. அதில் முகூர்த்த நேரம் நடந்து கொண்டு இருந்தது அதில் மணமகனிடம் அய்யர் தாலி கட்ட சொல்லி தாலியை எடுத்து கொடுக்கின்றார். தாலியை வாங்கிய மணமகன்...
மும்பையில் கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழை காரணமாக சாலைகளிலும் மழை நீர் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக மும்பையில் ஒரு சாலையின் நடுவே பாதாள சாக்கடை மூடப்படாமல் இருந்ததாகத் தெரிகிறது. இதைக் கவனித்த...
தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகை ஜோதிகா. சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார்.அங்கு பிரசவத்துக்காகச்...
சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பார்க்கிறார்கள், இப்படி அதிக...
நேற்று துபாயில் இருந்து வந்த ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வி ப த்தில் சிக் கியதால், 19 பேர் ப லியா கிரு ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கோழிக்கோடை சேர்ந்த 25 வயது,...