ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மங்கம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த அம்மிக்கல் தொழிலாளியான கோட்டையா என்பவரின் மனைவி வள்ளி. இவர்களுக்கு பரத், சந்தோஷ் ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோட்டையா உடல்நலக்குறைவால்...
பெரியார், அம்பேத்கர், நேரு பெயர்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் நீக்கப்பட்டதன் காரணத்தை தமிழ்நாடு அரசு விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மேலும் இது தவறுதலாகவோ...
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த கோர விபத்தில் 3 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக...
தமிழக வெற்றி பெற்ற கழக தலைவர் விஜய் விரைவில் சிறைக்கு செல்வார் என்ற தொனியில் திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில்...
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பைக் குறைப்பது ஏற்புடையதல்ல என்றும், அவருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட Z+ பாதுகாப்பை அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த...
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கின் போது, ரசுவா பகுதி வங்கி ஒன்றிலிருந்த கனரக இரும்புப் பெட்டகம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு திரிசூலி ஆற்று வழியே தாடிங் மாவட்ட எல்லைக்கு அடித்து வரப்பட்டது. கரையில்...
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் ஹட்வா பகுதியைச் சேர்ந்த கல்பனா என்ற கர்ப்பிணி பெண், தனது முதல் குழந்தையைப் பிரசவிப்பதற்காக சஞ்சய் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்....
வேலூரில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, முதலமைச்சர் விஜய்க்கு நேரடி சவால் விடுத்தார். சட்டமன்றத்தில் “கோப்புகள் எல்லாம் தயாராக டேபிளில் இருக்கிறது, நான் அவிழ்த்தால் என்னவாகும்” என்று...
நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் பயங்கர வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதம் அடைந்துள்ளன. வெள்ளத்தின் சீற்றம் காரணமாக போக்குவரத்து...
இங்கிலாந்தில் இருந்து நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற தனது தாய் மற்றும் அத்தை பெருவெள்ள பேரிடரில் சிக்கி காணாமல் போனதையடுத்து, அவர்கள் கடைசியாக எடுத்த டிக்டாக் வீடியோ மற்றும் ஜிபிஎஸ் சிக்னல் மூலம் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து,...