அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள நின்னியூர் கிராமத்தில் நாய் ஒன்று வாழ்ந்து வருகிறது. அதே பகுதியில் தாயை இழந்து தவித்த சிறிய பூனைக்குட்டி ஒன்று பசியால் வாடியது. பூனைக்குட்டியின் நிலையை உணர்ந்த அந்த நாய், அதற்கு...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் செப்டம்பர் 28-ம் தேதி தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் மற்றும் சிறப்பு வரவேற்பு...
பண்ருட்டியில் முதல்வர் மருந்தகப் பெண் ஊழியர் மீது நடந்துள்ள கத்திக்குத்துச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பட்டப்பகலில் கொலைகளும், வெட்டுக்குத்துகளும் நடப்பது சர்வசாதாரணாமாகிவிட்டது. பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், ஏன் சிறைக் கைதிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை எனும் நிலையைத் தமிழ்நாட்டில்...
வீடுகளிலும், பொது இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்த விநாயகர் சிலைகளை பக்தி பரவசத்துடன் எடுத்துச் சென்று ஆறு, கடல், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைத்து வருகிறார்கள். அழகிய வேலைப்பாடுகளுடன்...
பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வோ மாகாணத்தில், பழைய காவல்துறை வளாகத்திற்கு அருகே உள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடந்துகொண்டிருந்தபோது திடீரென வெடி சத்தம் கேட்டு, மசூதி முழுவதுமாக இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதையடுத்து சம்பவ...
லக்னோவின் சகாதத்கஞ்ச் காவல் எல்லைக்குட்பட்ட ராம்நகர் பகுதியைச் சேர்ந்த 55 வயதான அப்ரார் அலி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து ஈரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். வங்கியின் நிலுவைத் தொகை வசூலிக்கும்...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரின் மகராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண்ணொருவர், மூன்று குழந்தைகளுக்கு தாயான நிலையிலும், தன் கணவர் மற்றும் பிறந்த வீட்டாருடன் வாழ்வதற்குப் பதிலாக கடந்த ஒரு வருடமாக தனக்கு அறிமுகமான...
பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள பீகார்ஷரீஃப் பகுதியில், காதல் திருமணம் செய்துகொண்ட 26 வயது பெண் ரேகா, அவரது கணவர் சௌரவ் குமாரால் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் லஹேரி காவல்...
ரயிலில் கைக்குழந்தையுடன் பயணித்த பெண் பயணி ஒருவர் ரயில்வேக்கு சொந்தமான விரிப்புகளைத் திருடி மாட்டிக்கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கையில் குழந்தையை வைத்துக்கொண்டு நின்றிருந்த அந்தப் பெண்ணின் பையிலிருந்து...
உலகில் பிறந்த உடனேயே ஒரு கைக்குழந்தை காட்டிய தோரணையும் கெத்தும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துப் புன்னகைக்க வைத்துள்ளது. பொதுவாகக் குழந்தைகள் பிறந்தவுடன் அழத் தொடங்குவதும், குடும்பத்தினர் அதைக் கையில் எடுத்து மகிழ்வதும் வழக்கம். ஆனால், பிறந்த...