கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு, கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார். சில நாட்கள் கழித்து...
ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் மற்றும் டகேடா பார்மசூட்டிகல்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ‘க்யூடெங்கா’ என்ற பெயரில் நாட்டின் முதல் டெங்கு தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. இந்தத் தடுப்பூசியை 2027-ஆம் ஆண்டின் முதல் பாதியில்...
ஜார்க்கண்ட் மாநிலத்தின் போகாரோ ரயில் நிலையத்தில், பாட்னா-ராஞ்சி ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 12365/66) ரயிலின் எஞ்சின் முன்பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டம், திர்வா காவல் எல்லைக்குட்பட்ட பஹ்ரீன் கிராமத்தில் 60 வயதான பிரவேஷ் துபே என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல்துறை 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியைக் கைது செய்து...
சமூக ஊடகங்களில் ரயில், பேருந்து அல்லது டெல்லி மெட்ரோவில் பயணிகளிடையே ஏற்படும் வாக்குவாதங்கள் மற்றும் சண்டைகளின் வீடியோக்கள் அடிக்கடி வெளியாவது உண்டு. சில நேரங்களில் சீட் பிடிப்பதிலும், சில நேரங்களில் சாதாரண விஷயங்களிலும் தொடங்கும் தகராறு...
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் சுமார் 9.5 மாதங்கள் வேலையில்லாமல் இருந்த பிறகு, ஒரு தற்காலிக வேலைவாய்ப்பு முகமை மூலம் புதிய வேலை ஒன்றைப் பெற்றார். முந்தைய வேலையை விட இதில் நல்ல சம்பளம் கிடைத்ததால் அவர்...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரச்சாமி தெருவைச் சேர்ந்தவர் செல்வமுருகன். இவரது மகன் ஜெகன் (வயது 5). சிறுவன் நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அப்பகுதியில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை சிறுவன்...
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள நின்னியூர் கிராமத்தில் நாய் ஒன்று வாழ்ந்து வருகிறது. அதே பகுதியில் தாயை இழந்து தவித்த சிறிய பூனைக்குட்டி ஒன்று பசியால் வாடியது. பூனைக்குட்டியின் நிலையை உணர்ந்த அந்த நாய், அதற்கு...
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வரும் செப்டம்பர் 28-ம் தேதி தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் மற்றும் சிறப்பு வரவேற்பு...
பண்ருட்டியில் முதல்வர் மருந்தகப் பெண் ஊழியர் மீது நடந்துள்ள கத்திக்குத்துச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பட்டப்பகலில் கொலைகளும், வெட்டுக்குத்துகளும் நடப்பது சர்வசாதாரணாமாகிவிட்டது. பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், ஏன் சிறைக் கைதிகளுக்குக்கூட பாதுகாப்பில்லை எனும் நிலையைத் தமிழ்நாட்டில்...