விளாங்குடி முகாமிற்குப் பட்டாசு வெடித்து, சினிமா பாணியில் கார்கள் புடைசூழ வந்திறங்கிய எம்.எல்.ஏ தங்கப்பாண்டியனை தவெக தொண்டர்கள் திடீரெனச் சூழ்ந்துகொண்டனர். காரை விட்டு கீழே இறங்குமாறு அவர்கள் வற்புறுத்திய நிலையில், அவர் இறங்க மறுத்துக் காரில்...
வேலூர் மாவட்டம் கனிமவள ஒன்றியப் பகுதிக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயசாமி என்பவர், மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் முன்னிலையில் தனது குமுறல்களை அடுக்கடுக்காக வெளிப்படுத்தினார். “எங்கள் பகுதியில் சுமார் 10 முதல் 12...
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதுப்பட்டு சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் செ. நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், தனது திருமண நாளையொட்டி உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக 20-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை வாங்கியுள்ளார். தொடர்ந்து,...
ஜோதிடக் கணிப்பின்படி, ராகு மற்றும் கேதுவுக்கு இடையில் கிரகங்கள் பயணித்து வந்ததால் பல்வேறு ராசியினருக்குத் தடைகளும் எதிர்பாராத சவால்களும் ஏற்பட்டு வந்தன. இந்நிலையில், ஜூலை 19 அன்று சந்திரன் சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி...
கர்நாடக மாநிலம் உடுப்பி டவுன் பகுதியைச் சேர்ந்த 76 வயதான ஓய்வுபெற்ற வங்கி ஊழியருக்கு, கடந்த ஜூலை 10-ஆம் தேதி வாட்ஸ்-அப் வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் சீருடையில் தோன்றிய நபர், தான் மும்பை...
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே பகுதியைச் சேர்ந்த 25 வயதான காவ்யா என்ற பெண்ணுக்கு, பெங்களூரு புறநகர் நெலமங்களா அருகே சோண்டேகொப்பாவைச் சேர்ந்த நவீன் என்பவருடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது....
ஜெர்மனியைச் சேர்ந்த பேட்ரிக் சியூபிங் மற்றும் அவரது தங்கை சூசன் கரோலெவ்ஸ்கி ஆகியோர் சிறுவயதில் குடும்பச் சூழல் காரணமாகத் தனித்தனியாக வளர்ந்தவர்கள். 2000-ம் ஆண்டில் தாயின் மறைவுக்குப் பிறகு, 23 வயதான பேட்ரிக்கும் 16 வயதான...
மராட்டிய மாநிலம் பத்னேரா மற்றும் அகோலா இடையே சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில், இளைஞர் ஒருவர் பெண் பயணி ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அங்கிருந்த...
மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் ‘சால்’ வகை மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த மரங்களை அரித்து அழித்து வரும் ‘சால் போரர்’ என்ற ஆபத்தான வண்டு இனத்திலிருந்து காடுகளைப் பாதுகாக்க அம்மாநில...
பெரிய வணிக நிறுவனங்கள் மேற்கொள்ளும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டும் மீண்டும் கட்டணம் விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கூகுள் பே,...