மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தொபால் மாவட்டம், கான்கொபாக் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. நேற்று மாலை 6.30 மணி அளவில் இந்த பெட்ரோல் பங்கிற்கு காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர்,...
மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் அஸ்வதி சவுக் பகுதியை சேர்ந்த முதியவர் கைலாஷ் சோடியா . இவர் இன்று காலை ஜப்பனீஸ் கார்டன் பகுதியில் உள்ள சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த...
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஹல்டோனி கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். குடும்பத்தினர் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் அப்பகுதியிலிருந்த சி.சி.டி.வி....
குஜராத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த காரில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் கார் கதவை திறந்தபோது, காருக்கு பின்னால் பைக்கில் வந்த நபர் மீது, காரின் கதவு பலமாக மோதியதில், பைக்கில் வந்த நபர்...
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம் நீலகண்டராவ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணா. இவரது மனைவிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரபி என்பவருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைப் பாலகிருஷ்ணா கண்டித்ததால், தம்பதியிடையே அடிக்கடி...
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காணப்படும் ஒரு பெண்ணின் நடனச் செயல்பாடு அனைவரின் மனதையும் வென்றுள்ளது. அவருடைய தன்னம்பிக்கையும், தனித்துவமான ஸ்டைலும் நடனமும் மக்களை...
பள்ளி நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் குழந்தைகளுக்குப் படிப்பிலிருந்து சற்று ஓய்வு தருவதோடு, அவர்களிடம் ஒளிந்துள்ள திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறந்த மேடையாகவும் அமைகின்றன. சிலர் தங்களின் சிறந்த பேச்சாலும், சிலர் பாடல் மற்றும் நடனத்தாலும் அனைவரின் பாராட்டையும்...
பஞ்சாபில் உள்ள பாடியாலா பகுதியைச் சேர்ந்த மந்தஜ் சிங் சித்து என்பவர், அயர்லாந்தின் டப்ளின் நகரில் கூகுள் நிறுவனத்தில் ஆண்டிற்கு சுமார் ரூ.83 லட்சம் அதிக சம்பளத்தில் பணியாற்றி வந்தார். சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ...
ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகக் கனமான தங்கக் கட்டி, கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளது. 521.2 கிலோகிராம் எடைகொண்ட இந்த பிரம்மாண்டமான தங்கக் கட்டியை ஒருவர் மட்டுமல்ல, நான்கு பேர்...
தீவிரவாதிகள் தண்டிக்கப்பட்டால் தவெகவின் மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தவெக...