தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. ஆட்சியில், பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருக்கும் நிர்மல் குமார், கடந்த 5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் பத்திரப்பதிவுத் துறையில் பெரும் மோசடி நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும்...
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில், ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’யின் நிறுவனர் அபிஜித் தீப்கே மீது பெண் ஒருவர் மை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்...
பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் வீடுகளில் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து விட்டு, இளம்பெண்களின் தலைமுடியை வெட்டிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில்...
மத்திய அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்படுவதை ஏற்கனவே மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் பங்கேற்கும் மத்திய அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் இப்பாடல்...
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த பின்னத்துரை ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்கொட்டாய் பகுதியில் மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த இந்த பாலத்தின் கட்டுமானப் பணிகள், மிகவும் மோசமான முறையில்...
திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்களைக் கடத்திய வழக்கில், காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் ஒருவர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் திருவாரூர்...
தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் உள்ள 35 தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். புதிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின்...
சென்னையில் ஏழை எளிய மக்களின் பசி போக்கும் ‘அம்மா உணவகங்களின்’ தினசரிப் பயன்பாடு மற்றும் வருவாய் சமீபகாலமாகப் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த உள்கட்டமைப்பு மற்றும் தர மேம்பாட்டிற்குத் தற்போதைய தமிழக அரசு மற்றும் அதன் முதலமைச்சர்...
ஈரோடு மாவட்டம் தாளவாடிப் பகுதியில் இருந்து கரும்புப் பாரம் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி ஒரு லாரி மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. இந்த லாரி ஆசனூர் அருகே வந்தபோது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றை...
கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம், உம்னாபாத் தாலுகாவில் உள்ள ஹல்லிகேடா கிராமத்தைச் சேர்ந்த ஏழை தம்பதி திப்பண்ணா மற்றும் கங்கம்மா. இவர்கள் தங்களுக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்....