மராட்டிய மாநிலம் பத்னேரா மற்றும் அகோலா இடையே சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றில், இளைஞர் ஒருவர் பெண் பயணி ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அங்கிருந்த...
மத்திய பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் ‘சால்’ வகை மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த மரங்களை அரித்து அழித்து வரும் ‘சால் போரர்’ என்ற ஆபத்தான வண்டு இனத்திலிருந்து காடுகளைப் பாதுகாக்க அம்மாநில...
பெரிய வணிக நிறுவனங்கள் மேற்கொள்ளும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு மட்டும் மீண்டும் கட்டணம் விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கூகுள் பே,...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் முறிந்ததைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் வைக்கப்பட்டுள்ள ஒரு...
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மகாராஜா’ திரைப்படத்தில் அவரது மகளாக முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்தவர் சாச்சனா நாமிதாஸ். இத்திரைப்படத்தில் இவரது சிறப்பான நடிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பரவலான பாராட்டுகளைப் பெற்றது....
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றி கழக அரசின் நிர்வாகத்தைப் பாராட்டிப் பேசினார். அப்போது,...
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயம்பட்டி கிராமத்தில், 2026 ஜூலை 19 அன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் பட்டியலினத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களுக்கும், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்களுக்கும் இடையே...
தமிழ்நாட்டில் புதிய தவெக அரசு அமைந்ததைத் தொடர்ந்து, கோவை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான வி. சம்பத்குமார் அரசு அதிகாரிகளுக்குக் கறாரான உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். கோவை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள்...
மூன்று இடதுசாரி கட்சிகள் இணைந்து மாநில ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளதாகவும், இனி இடதுசாரிகள் ஒரு தனி அணியாகச் செயல்பட தீர்மானித்துள்ளதாகவும் சி.பி.எம். மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு இடைத்தேர்தல் அல்லது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக...
தெற்கு ரயில்வேயில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களின் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், ரயில்வே வாரியம் 3 முக்கிய ரயில் பாதை திட்டங்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டங்களை மொத்தம் 2,576 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்காக...