திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்களைக் கடத்திய வழக்கில், காவல்துறையைச் சேர்ந்த தலைமை காவலர் ஒருவர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் திருவாரூர்...
தமிழகத்தில் ஊழலுக்கு எதிரான ஒரு முக்கிய நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் உள்ள 35 தாலுகா அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். புதிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின்...
சென்னையில் ஏழை எளிய மக்களின் பசி போக்கும் ‘அம்மா உணவகங்களின்’ தினசரிப் பயன்பாடு மற்றும் வருவாய் சமீபகாலமாகப் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த உள்கட்டமைப்பு மற்றும் தர மேம்பாட்டிற்குத் தற்போதைய தமிழக அரசு மற்றும் அதன் முதலமைச்சர்...
ஈரோடு மாவட்டம் தாளவாடிப் பகுதியில் இருந்து கரும்புப் பாரம் ஏற்றிக்கொண்டு சத்தியமங்கலம் நோக்கி ஒரு லாரி மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. இந்த லாரி ஆசனூர் அருகே வந்தபோது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றை...
கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம், உம்னாபாத் தாலுகாவில் உள்ள ஹல்லிகேடா கிராமத்தைச் சேர்ந்த ஏழை தம்பதி திப்பண்ணா மற்றும் கங்கம்மா. இவர்கள் தங்களுக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் பயிர் சாகுபடி செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்....
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இக்கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ஆளுங்கட்சியான பாஜகவுடன் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்...
ஆந்திர மாநிலம் விசியநகரத்தைச் சேர்ந்த 25 வயதான தேஜஸ்வினி என்ற பெண், பெங்களூருவில் ஐடி ஊழியராகப் பணியாற்றிவிட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வேலையை ராஜினாமா செய்துள்ளார். அதன் பின் ஹைதராபாத் பீரிசாடிகுடா பகுதியில் தனது...
சென்னை அருகே திருமுடிவாக்கம் பகுதியில் தலைமை காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற பிரபல ரவுடியைப் போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காலில் குண்டடிபட்டு படுகாயமடைந்த ரவுடி தற்போது...
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வரும் 35 வயது பெண் ஒருவருக்கு, அங்கு உடற்பயிற்சி செய்ய வந்த எப்சியா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். பிரபல தனியார் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக வேலை...
மராட்டிய மாநிலம் யவத்மால் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சஹில் லவ்ஹாரே. இவர் அமராவதி மாவட்டத்தை சேர்ந்த வைஷ்ணவி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனிடையே, வைஷ்ணவிக்கு சமீபத்தில் வேறு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த...