பிரபல தென்னிந்திய நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்ப கால அனுபவங்களை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பகிர்ந்து வருகிறார். திரைப்படங்களில் இருந்து தற்காலிக ஓய்வு பெற்றுள்ள அவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நடத்திய கலந்துரையாடல்...
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தமிழக சட்டமன்ற கொள்கை விளக்கக் குறிப்பில் அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா...
அண்ணாமலை, வரும் ஜனவரி மாதம் முதல் தனது அதிரடியான அரசியல் பாதைக்கு மீண்டும் திரும்பவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் தொடக்கமாக, தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகளைக் கண்காணித்து அம்பலப்படுத்துவதற்காக அவர்...
உத்தரப் பிரதேச மாநிலத்தில், ‘வேலியே பயிரை மேய்ந்த கதையாக’ 10-ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியரே பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பிரதீக் திரிபாதி என்ற அந்த ஆசிரியர், “என் ஆசைக்கு இணங்கவில்லை என்றால்,...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன்னை ஒருமுறை பளாரென்று அறைந்துவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேர்காணல் ஒன்றில் நினைவுகூர்ந்துள்ளார். யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், திரைப்பட படப்பிடிப்பு ஒன்றின்போது சிவாஜி கணேசன்...
உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தின் சக்திநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சாலை விபத்து என சந்தேகிக்கப்பட்ட கொலை வழக்கின் உண்மையை காவல்துறை கண்டறிந்துள்ளது. என்சிஎல் பீனாவில் மூத்த ஓவர்மேனாக பணியாற்றி வந்த ரமாசங்கர் மிஸ்ரா...
நேபாளத்தில் உள்ள போட்கே கோஷி ஆற்றில் மீண்டும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அவசரகால எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கோஷி ஆற்றுப் பகுதியில் உச்சக்கட்ட ‘ரெட்...
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசிப் பெட்டியில் உரிமை கோரப்படாத நிலையில் கிடந்த சிவப்பு நிற சூட்கேசை ஆக்ரா போலீசார் சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்தனர். அதில்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில், ஒரு இளைஞரை மரத்தில் கட்டி வைத்துப் பொதுமக்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு...
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள வால்டர்கஞ்ச் காவல் நிலைய பொறுப்பு அதிகாரியான சூர்ய பிரகாஷ் சிங், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சதர்...