தமிழ் திரையுலகில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மெய்யழகன்’ திரைப்படம், தற்போது தேசிய அளவில் உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இத்திரைப்படத்திற்கு சிறந்த ஒலிக்கலவைக்கான சிறப்பு தேசிய விருது...
பிரபல இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தேசிய விருதுப் பட்டியலில் முத்திரை பதித்துள்ளது. இத்திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை வசனத்திற்கான புகழ்பெற்ற தேசிய விருதை இயக்குனர் வெங்கி...
‘மகாராஜா’ திரைப்படத்தில் நடித்த இளம் நடிகை சாச்சனா நமிதாஸுக்குச் சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படத்தில், அவரது மகளாக சாச்சனா...
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘புஷ்பா 2’ திரைப்படத்திற்கு இரண்டு தேசிய திரைப்பட விருதுகள் கிடைத்துள்ளன. இந்தத் திரைப்படம் வெளியான நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்,...
சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு சிறிய வீடியோ கிளிப் இணையவாசிகளைப் பெரும் ஆச்சரியத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில், நான்கு பேர் அமர்ந்து செல்லக்கூடிய ஒரு சிறிய கோல்ஃப் கார்ட் வாகனம் சாலையில்...
ரேஷன் விநியோக சேவைகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில், தில்லி அரசு ‘ஸ்மார்ட் பொது விநியோக முறை’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்குரிய ரேஷன் பொருட்கள் எப்போது கிடைக்கும்,...
கனடாவைச் சேர்ந்த 27 வயதான கரோலினா மொரினோ என்ற மூன்று குழந்தைகளின் தாய், பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ‘Group B Streptococcus’ என்ற பாக்டீரியா தொற்று இருந்ததால், அது குழந்தையைப் பாதிக்காமல் இருக்க ஆன்டிபயாடிக்...
பொருளாதாரக் காரணங்களால் எந்தவொரு மாணவரும் தனது உயர்கல்வியைப் பாதியில் நிறுத்தக் கூடாது என்ற நோக்கில், பொறியியல், பலவகை தொழில்நுட்பம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்குப் ‘பிணையில்லா கல்விக் கடன்’ வழங்கத் தமிழக அரசு நடவடிக்கை...
கனடாவின் எட்மண்டன் நகரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேஜர் சிங் பந்தல் மற்றும் அவரது மனைவி சுரிந்தர்ஜித் கவுர் பந்தல் ஆகியோரின் வீட்டின் மீது, திங்கட்கிழமை இரவு 62...
‘கைலாசா’ என்னும் நாட்டை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருவதாகக் கூறிக்கொள்ளும் நித்தியானந்தா, சமீபத்தில் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு ஒன்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. தமிழகத்தில் தவெக கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் சூழலில் அக்கட்சியின்...