இணையத்தில் தினமும் விசித்திரமான உணவு சவால்கள் வைரலாவது வழக்கம். சிலர் 10 நிமிடங்களில் 20 பர்கர்களைச் சாப்பிடுவதாகக் கூறுவார்கள், சிலர் பிரம்மாண்டமான பரோட்டா சவால்களை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் இந்த முறை, பிரபல டிஜிட்டல் படைப்பாளி ஹர்ஷ்...
சகோதர-சகோதரிகளுக்கு இடையேயான அன்பைக் கொண்டாடும் ரக்ஷா பந்தன் பண்டிகை இந்த முறை நடுவானிலும் மிகவும் வினோதமான முறையில் கொண்டாடப்பட்டது. ஏர் இந்தியா விமானம் ஒன்றில் பயணித்த ஆண் பயணி ஒருவருக்கு, விமானத்தில் இருந்த பெண் கேபின்...
திபெத்தின் எல்லைப் பகுதியில் உள்ள இயற்கை தடுப்பு ஏரி மீண்டும் உடைந்து தண்ணீர் வெளியேறியதால், அப்பகுதியில் புதிய வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பனிப்பாறை சரிவைத் தொடர்ந்து உருவான இடிபாடுகளால்...
டெல்லி காவல்துறையின் ஸ்பெஷல் செல் அதிகாரிகள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யின் உத்தரவின் பேரில் இந்தியாவில் உளவு வேலையில் ஈடுபட்டு வந்த ஒரு உளவு நெட்வொர்க்கைக் கண்டுபிடித்து, டெல்லியைச் சேர்ந்த இளம் தம்பதியைக் கைது செய்துள்ளனர்....
இத்தாலியின் கடல்பகுதியில் ‘புளூ கிராப்’ எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், அதைச் சமாளிக்க அந்நாட்டு அரசும் விஞ்ஞானிகளும் ஒரு விசித்திரமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலைச் சேர்ந்த இந்த நண்டுகள் பல...
சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீது அமைச்சர் வன்னி அரசு பதிலளித்து பேசினார். அப்போது, சட்டசபையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை என தனது உரையைத் தொடங்கினார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு...
சமூகநீதி துறை மானியக்கோரிக்கை விவாதங்கள் மீது அமைச்சர் வன்னி அரசு பதிலளித்து உரையாற்றினார். அப்போது, சட்டசபையில் இன்று நான் பேசுவது கன்னி உரையல்ல, வன்னி உரை என தனது உரையைத் தொடங்கினார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு...
தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 8-ந்தேதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத்,...
தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் செயல்படக்கூடிய திமுக ஐடி விங் சமூக வலைதளத்தில் கடந்த ஜூன் 8-ந் தேதி ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. அதில், “அமலாக்கத் துறையின் அதிகாரப்பூர்வ செய்திக்...
ஜப்பான் நாட்டில் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை செப்டம்பர் நிலவரப்படி 99,763 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதுடன், இவர்களில் 88 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே நீண்ட ஆயுட்காலம் கொண்ட மக்களைக்...