சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் பிள்ளையார் கோவில் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது 2-வது மகள் புவனேஸ்வரி. பட்டதாரி ஆசிரியையான இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் ஈச்சங்கரணையைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு...
இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளும் மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாட்டின் முக்கிய சாலைகளின்...
பட்டமளிப்பு விழாக்கள் பொதுவாக மாணவர்கள் அணியும் தொப்பிகள், அங்கிகள், பட்டங்கள் மற்றும் பெருமிதம் கொள்ளும் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டதாகவே இருக்கும். ஆனால், கட்டிடக்கலை மாணவரான நாவல் தம்பில்கர் என்பவரின் பட்டமளிப்பு விழா இணையத்தில் அனைவரது கவனத்தையும்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா, மைதானத்தில் தனது சிறப்பான ஆட்டத்திற்காக மட்டுமன்றி, மைதானத்திற்கு வெளியே தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்காகவும் எப்போதும் பேசப்படுபவர். அந்த வகையில், பெங்களூரில்...
கோவையில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் மனவுறுதியுடன் செயல்பட்டு, பள்ளி குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய ஸ்கூல் வேன் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பலரும் மனிதநேயத்துடன் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கோவையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற முதியவர்,...
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள த்ரிபுவன் த்ரிஷூலி மேல்நிலைப் பள்ளியில் அடித்த பள்ளி மணி, அன்று மாணவர்களை வகுப்பறைக்கு அழைப்பதற்காக அல்ல; மாறாக அவர்களின் உயிரைக் காக்கும் எச்சரிக்கை மணியாகவே ஒலித்தது. பள்ளியின் தலைமை ஆசிரியரும்,...
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள பிப்லானி பகுதியில், 17 வயதான ஆயுஷி என்ற சிறுமியின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாகப் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஆயுஷியின் தாய் கமலா...
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்திற்குட்பட்ட காகரா காவல் எல்லைக்குட்பட்ட நாத்பூர் கிராமத்தில் மனிதநேயமற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அங்குள்ள பரதேசியா மஹ்தோ என்ற நபர் தன் தாயார் தேத்ரி தேவியிடம் சூதாட்டம் விளையாடுவதற்காகப் பணம்...
நோய்டா ஃபேஸ்-3 காவல் எல்லைக்குட்பட்ட மாமூரா கிராமத்தில் 5 வயது சிறுவன் ஆகாஷ், தனது தந்தையின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் தந்தை அவனை ஓங்கி குத்தியதால் பலத்த காயமடைந்து...
மேற்கு டெல்லியின் தாகூர் கார்டனில் உள்ள அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவரான அல்கா லம்பாவின் 88 வயதான தந்தையின் வீட்டில், முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள் புகுந்து ரொக்கம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துச்...