ஹரியானாவின் பஞ்ச்குலா பகுதியிலுள்ள தொழில் பேட்டை ஃபேஸ்-2-வில் அமைந்துள்ள ‘மில்லியம்ஸ் இன்ஜினியர் சொல்யூஷன்ஸ்’ என்ற நிறுவனத்தின் கட்டிடத்தில் வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் இந்த சோகமான தொழில்சாலை விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் நான்காவது மாடிக்கு ஒரு...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தேஹாத் மாவட்டம், ராஜ்பூர் பகுதிக்கு உட்பட்ட ரஸ்தான் பகுதியில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாதவ் மிஸ்ரா என்ற மாணவன், பள்ளியில் சரியாகப் பாடம்...
பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள பக்தியார்பூர்-மோகாமா நான்கு வழிச்சாலையில், அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ வாகனம் மோதியதில் புல்லட்டில் சென்று கொண்டிருந்த பீகார் காவல் துறையின் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது மனைவி விபத்தில் சிக்கினர். ஆத்மகோலா காவல்...
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தின் சாயரா காவல் எல்லைக்குட்பட்ட புனாவளி கிராமத்தில், கடந்த இரண்டு நாட்களாக மாயமாகியிருந்த முதிய தம்பதியினரான லஹரிலால் பாலிவால் மற்றும் அவரது மனைவி ராதா தேவி ஆகியோரின் சடலங்கள், அவர்களின் வீட்டிலிருந்த...
மகிழ்ச்சி என்பது பணத்தைப் பொறுத்தது அல்ல என்பதை நிரூபிக்கும் வகையிலான மிகவும் உருக்கமான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இன்றைய காலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த கேக்குகள்,...
பாகிஸ்தானின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால், மே 2025 இல் கொடுத்ததை விட பலமான பதிலடியை கொடுப்போம் என இந்தியாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா ஆகஸ்ட்...
நவகிரகங்களில் கிரகங்களின் ராஜாவாக அறியப்படும் சூரியன், ஆகஸ்ட் 17-ஆம் தேதி தற்போது சஞ்சரித்து வரும் ஆயில்யம் நட்சத்திரத்திலிருந்து தனது சொந்த நட்சத்திரமான மகம் நட்சத்திரத்திற்கு நுழைகிறார். ஜோதிட ரீதியாக மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் இந்த நட்சத்திரப்...
மேற்கு வங்காளத்தில் உள்ள நாட்டின் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி கரக்பூரில் 19 வயதான அங்கித் சர்மா என்ற மாணவர் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர், இயந்திரவியல்...
டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டா ஃபேஸ்-3 காவல் எல்லைக்குட்பட்ட அஜ்னாரா சொசைட்டி பகுதியில், தந்தை மீது இருந்த கடும் ஆத்திரத்தால் 16 வயது சிறுவன் ஒருவன் கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளான். ஜார்கண்ட் மாநிலத்தின் பொகாரோ ஸ்டீல் சிட்டியைச்...
இந்தியாவில் உள்ள இரயில் நிலையங்களின் தோற்றம் வேகமாக மாறிவரும் சூழலில், கேரள மாநிலம் காசரகோடு இரயில் நிலையத்தின் தூய்மை குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அன்மோல் என்ற பஞ்சாபி பயணி...