கேரளாவில் இயங்கி வரும் பிரபல ‘சோறும் மீனும்’ உணவகத்தில், மெனு கார்டில் ரூ.200 எனக் குறிப்பிடப்பட்டிருந்த மீன் உணவுக்கு, பில் தொகையில் ரூ.300 சேர்த்துக் கேட்கப்பட்டதால் வாடிக்கையாளருக்கும் உணவக ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது....
யூடியூப் தளத்தில் பிரபலமான நடிகரான ஜி.பி.முத்துவுக்கும், அவரது சொந்த ஊரான பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சனை நீண்ட நாட்களாகத் தொடர்கிறது. அங்குள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான கோவிலைப் புதுப்பிக்கும்...
உத்தரப் பிரதேச மாநிலம் பதேப்பூர் மாவட்டத்தின் கொத்வாலி நகர் பகுதியில், சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஷாலினி யாதவ் என்ற பெண் சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறை...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ராஜேந்திர நகர் காலனியில் உள்ள ‘பசந்த் என்ஃபிளேவ்’ அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் பரமாத்மா சிங் . மாவோ மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மகராஜ்கஞ்ச் மாவட்டம் நௌதனவாவில்...
அன்பில் மகேஸ் மற்றும் உதயநிதி இடையேயான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் திமுகவில் இருந்தே விலகப்போவதாகவும் இணையத்தில் செய்திகள் பரவி வந்தன. இந்த வதந்திகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பலவிதமான ஊகங்களையும் ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில்,...
விஷால் சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் உதயநிதியுடனான தனது நட்பு குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். சினிமா கலைஞர்களைப் பற்றி அவதூறாகவும் இழிவாகவும் பேசும் யூடியூபர்களைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர்,...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், கல்லூரி மாணவர்கள் போல வேடமிட்டு பள்ளிப் பைகளில் கஞ்சா கடத்திய 19 வயது இளம்பெண் மற்றும் அவரது 22 வயது ஆண் நண்பரை குற்றப்பிரிவு மற்றும் பார்கி காவல் துறையினர்...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், தனது நண்பனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக எலக்ட்ரிக் காரில் சென்ற மூன்று இளைஞர்களின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதி கொடூர விபத்துக்குள்ளானது. நாக்பூரின் கலம்னா...
தெலங்கானா மாநிலம் சதாசிவபேட்டையில் உள்ள அரசு சமுதாய சுகாதார மையத்தின் கழிப்பறையில் பிறந்த குழந்தை ஒன்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடந்த இச்சம்பவத்தில்,...
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம், மேல்காட் பகுதியில் உள்ள தரணி தாலுகாவிற்குட்பட்ட டோமா பழங்குடியின ஆசிரமப் பள்ளியின் விடுதியில் ‘பேய் பிடித்துள்ளதாக’ பரவிய வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு விடுதியில் தங்கியிருந்த...