ஆடி மற்றும் சிராவண மாதத்தில் பக்தர்கள் புனித கங்கை நீரை ஏந்தி நடந்து செல்வதையோ அல்லது பல்வேறு வடிவங்களில் காவடி எடுத்துச் செல்வதையோ நாம் பார்த்திருப்போம். ஆனால், உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் இருந்து வெளிவந்துள்ள ஒரு...
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்சந்திர பவாரின் மகளும் எம்.பியுமான சுப்ரியா சுலேயின் மகள் ரேவதி சுலேயின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த ஆகஸ்ட் 10 அன்று டெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை...
வரும் 2029 உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக்காலம் முடிகிறது. அதுவரை அமெரிக்காவுடனான போரை நீட்டிக்க உள்ளதாக ஈரான் புரட்சிகரக் காவல் படை தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகரான முகமது ரேசா நக்தி தெரிவித்துள்ளார். பிபிஎஸ்...
பாரதி ஏர்டெல் நிறுவனம், தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வசதியை வழங்கி வந்த பிரபல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை திடீரென நீக்கியுள்ளது. இதனால், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிக டேட்டா பயன்பாட்டைக்...
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பல்வேறு திட்டங்கள் மூலம் விற்பனைக்கு உள்ள 7,659 வீடுகளை விற்பனை செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. இத்திட்டங்களின் கீழ் வீடுகளைப் பெற விரும்புவோர் tnhb.tn.gov.in என்ற இணையதளத்தில் அடுத்த 7 நாள்களுக்குள்...
பெங்களூரில் உள்ள ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ மையத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை உடற்பயிற்சியின் போது போலியாகச் செய்து காட்டிய வீடியோவை ஷாருக்கானின்...
தென் கொரிய சுற்றுலாப் பயணியான செஜின், இந்தியா முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்கிறார். மும்பையின் புகழ்பெற்ற புறநகர் ரயிலில் பயணிக்கும் நோக்கில், தானே ரயில் நிலையத்திலிருந்து 170 ரூபாய்க்கு இருவழிப் பயணச்சீட்டை வாங்கினார். இருப்பினும், நடைமேடைக்குச்...
மத்தியப் பிரதேச மாநிலம் மைஹர் மாவட்டத்தில் உள்ள கக்ரா அங்கன்வாடி மையத்தில், சத்தான மதிய உணவிற்குப் பதிலாகச் சிறு குழந்தைகளுக்கு பூரியும் உப்பும் மட்டுமே உணவாக வழங்கப்பட்டுள்ளது. அனகன்வாடி மையத்தில் சாப்பிடும் குழந்தையிடம் உணவாக என்ன...
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள மண்டுவாடீஹ் காவல் எல்லைக்குட்பட்ட ஒரு பிரபல KTM ஆட்டோமொபைல் ஷோரூமில் மிகவும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் திருட்டுச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. திங்கள்கிழமை இரவு சுமார் 10 மணிக்கு ஊழியர்கள்...
ரயில் பாதைகளில் தொடர்ச்சியாக இயங்கும் ரயில் எஞ்சின்கள் நீண்ட தூரப் பயணத்தின் போது தூசி மற்றும் அழுக்கால் நிறைவது இயல்பான ஒன்று. இருப்பினும், தூசியால் மூடப்பட்டிருந்த ரயில் எஞ்சினின் முன்பகுதியில் வரையப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை...