ராஜஸ்தானில் சிபிஐ அதிகாரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி மேலாளர் போல் இணையவழியில் நடித்து, 90 வயதான முன்னாள் மாவட்ட நீதிபதி கண்பத் சிங் பண்டாரியிடம் இருந்து ரூ.2.50 கோடியை மோசடி செய்த நபர்களை காவல்துறையினர் தேடி...
தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது செயலாளர்களின் அறைகளை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றுவதற்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளை அதிநவீன முறையில் மேற்கொள்வதற்காக ரூ.5 கோடி மதிப்பில் இந்த...
பீகாரில் குப்பைத்தொட்டி கொள்முதலில் கூட ஊழல் நடந்துள்ளதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்வின் மகள் ரோகிணி ஆச்சார்யா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சந்தையில் ரூ.1,500 மதிப்புள்ள ஒரு...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி ஜங்ஷனில் வியாழக்கிழமை அன்று இரயில்வே பாதுகாப்பில் பெரும் அலட்சியம் வெளிப்பட்டது. பீகாருக்குச் செல்வதற்காகக் கிளம்பிய நிரஞ்சன் என்பவரின் குடும்பத்தினர், அவசரத்தில் பொதுப் பெட்டிக்கான பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு, அவத் அஸாம் இரயிலின்...
உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நோய்டாவில், காசியாபாத்திலிருந்து தன்கவுர் பகுதியில் உள்ள தனது கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த மஜித் என்ற இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த சாம்சங் ஸ்மார்ட்போன் திடீரென அளவுக்கு அதிகமாக சூடாகி, புகை வெளியேறி...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் விலங்கு வதைத் தொடர்பான அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு அளவுக்கு அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர், காகம் ஒன்றை உயிருடன் பிடித்துத் தனது மிதிவண்டியின் கேரியரில் கட்டிக்கொண்டு...
மத்திய ரயில்வேயின் மும்பை கோட்டத்தைச் சேர்ந்த கர்ஜத் ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடையில், நகர்ந்து கொண்டிருந்த எண்: 12123 CSMT-புனே எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் பெட்டி C-1-இல் ஏற முயன்ற பயணி ஒருவர், எதிர்பாராதவிதமாகத் தனது...
ஐரோப்பிய கண்டம் ஆகஸ்ட் 12 புதன்கிழமை அன்று ஒரு அபூர்வமான முழு சூரிய கிரகணத்தைக் கண்டது. கடந்த 27 ஆண்டுகளில் ஐரோப்பாவில் நிகழ்ந்த முதல் முழு சூரிய கிரகணம் இதுவாகும். சந்திரன், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே...
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள கமலாராஜா அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் செவ்வாய்க்கிழமை காலையில் எதிர்பாராத விபத்து ஒன்று ஏற்பட்டது. அங்குள்ள கூரையின் பிளாஸ்டர் காரை திடீரென பெயர்ந்து கீழே விழுந்ததில், கட்டிலில் தூங்கிக்...
குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் நம்மை விட்டுப் பிரியும் போது ஏற்படும் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஆனால், மனிதர்களுக்கு இணையான அன்பை விலங்குகளிடமும் கொள்ள முடியும் என்பதற்குச் சான்றாகச் சமூக வலைத்தளங்களில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ...