உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோத்வாலி தேஹாட் எல்லைப் பகுதியில் உள்ள பைபுரா கிராமத்தில், குடும்ப உறவையே கொச்சைப்படுத்தும் வகையில் ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள கிஷோர் என்பவருக்கும், அவரது 50...
தெலங்கானா மாநிலம் கம்மம் நகரத்தின் த்ரீ டவுன் காவல் எல்லைக்குட்பட்ட ரங்கநாயகுல குட்டா பகுதியில் மிகவும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. செல்லப் பிராணி நாய் மலம் கழித்ததில் எழுந்த சாதாரண தகராறு காரணமாக 24...
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்று முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மற்றும் நிகழ்வுகளுக்கு இடையே அவர் தனது பயணத் திட்டத்தின்படி காரில் சென்று...
அரசியலில் பல்வேறு கட்சிகளுக்குச் சென்று வந்த அமைச்சர் நிர்மல் குமாருக்கு திமுகவை விமர்சிக்கத் தகுதியில்லை என்றும், அவர் பச்சையாகப் பொய் சொல்கிறார் என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம்...
உத்தரப் பிரதேசத்தின் நொய்டா செக்டார் 52 பகுதியில், 18 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 55 வயதான தனது தந்தையை கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளார். சம்பவம் நடைபெற்ற நேரத்தில் குடும்பத்தினர் வீட்டிலேயே...
உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில், காவலராகப் பணியாற்றி வரும் டிங்கு சிங் என்பவரின் 32 வயது மனைவி சவிதா, தனது கணவரின் சேவைத் துப்பாக்கியைப் பயன்படுத்தி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹாரன்பூர் நகரின்...
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று, ரேபிடோ பைக் டாக்சி சேவையைப் பயன்படுத்தும் பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையே பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வீடியோவில், ஒரு பெண் ரேபிடோ பைக்கை புக் செய்துவிட்டு, ஓட்டுநரை...
இணையத்தைப் பயன்படுத்தும் யாராக இருந்தாலும், ராணு மண்டலின் பெயரைப் பற்றிக் கேள்விப்படாமல் இருக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரயில் நிலையத்தில் பாட்டுப் பாடி வாழ்க்கை நடத்தி வந்த ராணுவின் குரல், திடீரென நாடு...
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இருந்து ரிஷிகேசுக்கு அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இந்நிலையில், ஹரித்வாரின் மொடிதூர் மேம்பாலத்தை கடக்க முயன்றபோது எதிரே வந்த கார், பஸ் மீது...
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புறப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘இ-அட்டெண்டன்ஸ்’ முறை ஆசிரியர்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தர்பூர் ஜனசிக்ஷா கேந்திரா டட்டம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளியில், மொபைல் நெட்வொர்க்...