சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு இடையே, இராணுவ சீருடை அணிந்த ஒரு சிறுமியின் வீடியோ சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தேசியக் கொடி, தேசபக்திப்...
திருவள்ளூரில் மடிகணினி சார்ஜர் வயரில் கசிந்த மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவன் உயிரிழந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர், பெரியகுப்பம்- கற்குழாய் தெருவைச் சேர்ந்தவர் செந்தில். பெயிண்டரான இவரது மகன் சீனிவாசன்,...
சிக்ரிகஞ்ச் காவல் நிலைய பகுதியில் வசிக்கும் சிறுவன் ஒருவன் காணாமல் போனதாக அவனது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். அதை தொடர்ந்து சிறுவனின் தொலைபேசியிலிருந்து அவனது தந்தைக்கு வந்த குறுஞ்செய்தியில், ஒரு லட்சம் ரூபாய் மிரட்டல்...
வணிக உலகிலும் முதலீட்டுத் துறையிலும் குறுக்கு வழியில் குறுகிய காலத்தில் பெரும் பணம் ஈட்ட நினைக்கும் பேராசையை முதலீடாக வைத்து, அப்பாவி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில்,...
ஒரு பெரிய பாம்பைக் கண்டாலே பெரும்பாலானோர் அச்சமடைந்து தூர விலகிச் செல்வார்கள். ஆனால், உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் உள்ள ஹசன்பூர் காடிம் கிராமத்தில், வெள்ளிக்கிழமை அன்று வீட்டின் அருகே ஊர்ந்து வந்த ஒரு பிரம்மாண்டமான மலைப்பாம்பைக்...
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டம் சோஹாகி காவல் எல்லைக்குட்பட்ட ரேவா-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் உள்ள சோஹாகி கணவாயில் ஒரு பரபரப்பான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள புதர்களுக்குள் ஒரு டெலிவரி பைக்குள்...
இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் மீது வைத்துள்ள தேசப் பக்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ஆந்திர மாநிலம் எலூரு புறநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும்...
முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அநாகரிகமாகப் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘அப்பாவை காணோம்’ என்ற முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு எதிர்வினையாக நயினார் நாகேந்திரன் அநாகரிகமாகப்...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் ஆகியோரைக் குறிப்பிட்டு பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில், தன்...
உத்தரப் பிரதேச மாநிலம் சும்பல் பகுதியில் உள்ள ‘அல் ஹஸனைன் பப்ளிக் பள்ளி’யில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் போது ஒரு கொடூரமான விபத்து நிகழ்ந்தது. அங்குள்ள விழாவின் மகிழ்ச்சியான சூழ்நிலையை இந்த விபத்து சோகமாக...