சமூக வலைதளங்களில் தனது முதல் காதல் குறித்து பரவிய வதந்திகளுக்கு நடிகை வனிதா விஜயகுமார் தற்போது விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, “தனது முதல் காதலைப் பற்றிச் சொன்னால் தமிழ்நாடே அதிரும்” என்று அவர் ஒரு கருத்தைப்...
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி நடந்ததாகக் கூறப்படும் வழக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்து பூதாகரமாகி வருகிறது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக, செந்தில்...
“குதிரை பேரம் நடப்பது அப்பட்டமாக தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?” என அதிமுக எம்பி இன்பதுரை மிகக் கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் சூழலில்...
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் பேசியுள்ள மூத்த நடிகர் சத்யராஜ், “பெரியாரைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்; பிடித்தால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் அந்தப் புத்தகத்தைத் தூக்கி எறிந்து விடுங்கள்” என்று வெளிப்படையாகக்...
தமிழக அரசியல் களத்தில் குதிரை பேர புகார்கள் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான தவெக மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே கோடி கணக்கில் பேரம் பேசப்பட்டதாகப் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பதவியைக் காலி செய்ய வைப்பதற்காகத்...
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு பணியாற்றும் நான்கு பெண் ஊழியர்கள், கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அந்த...
மத்திய பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் உள்ள மதாசுலா என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு பெற்றோர் தனது குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான சேர்க்கை பணிக்காக...
சந்தேகப் புத்தியால் ஏற்படும் விபரீதங்கள் மனிதனை எந்த அளவிற்கு மிருகமாக மாற்றும் என்பதற்கு உதாரணமாக ஒரு நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட தேவையற்ற சந்தேகத்தால் மூன்று உயிர்கள் அநியாயமாகப் பறிபோயுள்ளன. கணவனின்...
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கும், சந்தீப் கவுர் என்பவருக்கும் கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட குடும்பக் தகராறு காரணமாக, சந்தீப் கவுர்...
வழக்கு ஒன்றில் ஆடு திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு, அரசுப் பதவி வழங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனம் காரணமாகத் தமிழக அரசு தற்போது கடுமையான சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த ஆண்டு வாணியம்பாடியில்...