பிரேசிலியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, சாவோ ஜோஸ் அணியின் தடுப்பாட்ட வீரர் தியாகோ பெட்ரா பந்தை விளிம்பிலிருந்து வெளியேற்ற முயன்ற போது ஒரு திகிலூட்டும் சம்பவம் ஏற்பட்டது. அவர் உதைத்த பந்து ஆடுகளத்தின் எல்லைக்கு...
பீகார் மாநிலம் லக்கீசராய் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அசோக்தாம் கோவிலில், சாவன் மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை மற்றும் நாக பஞ்சமி திருநாளை முன்னிட்டு சிவபெருமானுக்கு நீர் ஊற்றி வழிபாடு செய்ய பெருமளவில் பக்தர்கள் கூடியிருந்தனர். அப்போது...
லெபனானில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினரின் ஆதிக்கம் நிறைந்த தெற்கு லெபனான் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக...
கல்லூரிகளைப் போதைப்பொருள் விற்பனை மையங்களாகவும், வகுப்பறைகளை மது குடிக்கும் பாராகவும் மாற்றிய உங்களையும் உங்கள் கட்சியினரையும் மக்கள் மன்னிப்பார்களா? இதற்குப் பிறகும் வாயைத் திறக்காமல் கலக்கத்தில், மயக்கத்தில் கள்ள மெளனத்தில் இருக்கிறீர்களே முதல்வர் சார் என...
திண்டுக்கல் ஸ்ரீ பூர்ணா சிற்பக்கலை கூடத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீ சொரிமுத்து அய்யனார் திருவுருவம் பொறித்த பஞ்சலோகத்திலான...
சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள ஒரு காபி ஷாப்பில் 70 வயதைக் கடந்த முதியவர் ஒருவர், சிறுமி ஒருவரின் தலையைத் தொட்டுத் தடவியதற்காகக் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘Bei-ing Wanton...
பிம்பரி-சின்ச்வாட்டில் உள்ள சிகாலி, ஷிவ் சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே ஆகஸ்ட் 16, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் சொகுசு மெர்சிடிஸ் கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. பெட்ரோல் பங்கிற்கு மிக...
மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மேல்கூரையிலிருந்து மழைநீர் சொட்டும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, மாநிலத்தின் மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவமனை பராமரிப்பு குறித்த பலத்த...
ஒடிசாவைச் சேர்ந்த தீவிர ரசிகர் ஒருவர், இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான ரோஹித் சர்மாவை நேரில் சந்திக்க வேண்டும் என்ற தனது ஒரே கனவுக்காக ஒடிசாவிலிருந்து மும்பைக்கு 24 நாட்கள் தொடர்ச்சியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். பாதையில்...
குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகப் பணம் சம்பாதிப்பது என்பது எளிதான காரியம் அல்ல. அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கணவனும் மனைவியும் தங்களால் இயன்ற கடின உழைப்பை அளிக்கின்றனர். அப்படி உழைத்துச் சம்பாதித்த பணம் கையில் கிடைக்கும்போது, அந்தத்...