மேற்கு வங்க மாநிலம் கொன்னகர் பகுதியைச் சேர்ந்த ஷ்யாம் லால் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ‘மிது’ என்ற பெண் கிளியை வளர்த்து வருகிறார். அவரது பேத்தியான தியா, அந்த கிளியுடன் மிகுந்த பாசத்தோடு பழகி...
ஈரானின் அரசியல் வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய அயதுல்லா அலி கமேனியின் மரணம் கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சமயத்தில் போர்ச்சூழல் உச்சத்தில் இருந்ததாலும், ஈரானில் நிலவிய...
கோயம்புத்தூரில் காங்கிரஸ் ஓபிசி அணியின் மாவட்ட தலைவரும், தொழிலதிபருமான தனசேகரன் என்பவரை மர்ம கும்பல் ஒன்று காரில் கடத்திச் சென்று கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பட்டப்பகலில் நடைபெற்ற இந்த கடத்தல் மற்றும் தாக்குதல்...
ஹரியானா மாநிலம் ரேவாரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் மோனு. இவருக்கும் தன்னு என்ற பெண்ணுக்கும் திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஒரு குழந்தையும் உள்ளது. ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், UKG படித்து வரும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரது பெற்றோர் ‘சிங்கப்பெண்’...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலம் தலைநகர் தெஹ்ரானில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தொடங்கியது. கடந்த பிப்ரவரி 28 அன்று...
2025-26 ஆம் கல்வியாண்டில் பல்வேறு காரணங்களுக்காக நாடு முழுவதும் மொத்தம் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தெரிவிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரம் மற்றும் பிற...
திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு பூட்டிய வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியதை அடுத்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது,...
காங்கோ நாட்டில் ஏற்பட்ட ஒரு பயங்கரமான படகு விபத்தில், தேர்வு எழுதிவிட்டுத் திரும்பிய பள்ளி மாணவர்கள் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சோகமான கோர விபத்தானது கசாய் மாகாணத்தில் உள்ள சங்குரு மற்றும் கசாய்...
தமிழ்நாட்டில் மின்சார மீட்டர் ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் புதிய செல்போன் வாங்குவதற்காக ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகையுடன் சேர்த்து, மொபைல் ஆப் மூலம் ரீடிங் எடுக்கும் பணியாளர்களுக்கு சிUG...