லக்னோவின் காசிப்பூர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட இந்திராநகரில் நடைபெற்ற சாவன் மகோத்சவத் திருவிழாவில், செவ்வாய்க்கிழமை இரவு ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த ராட்டினத்தின் தள்ளுவண்டி ஒன்று எதிர்பாராதவிதமாக கழன்று தரையில் விழுந்ததில் பலர்...
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உணவகத்திலிருந்து வாங்கிச் சாப்பிட்ட உணவு விஷமானதால், 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது பெற்றோர் மற்றும் இரு சகோதரிகள் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உடல்நலம்...
விஜய் பிரதமராக வேண்டும் என ஆதவ் அர்ஜுனா மற்றும் சரத் குமார் ஆகியோர் பேசிய கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் விவாதங்களை உருவாக்கியுள்ளன. இதற்கு முன்பும் 2014 லோக்சபா தேர்தலின் போது தமிழ்நாட்டில் இருந்து ஒரு...
ஈரான் அந்த நீர்வழிப்பாதை வழியாக கப்பல் போக்குவரத்தைத் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருவதால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாயன்று ஹோர்முஸ் நீர்வழிப்பாதையை “புதிய அமெரிக்கப் பிரதேசம்” எனச் சித்தரிக்கும் வரைபடத்தை தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில்...
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்த சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவரின் கதை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. “இரண்டு நாளில் திரும்பி வருகிறேன்” என்று கூறிச் சென்ற தன்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரி அருகே உள்ள கோதாவரி ஆற்றில், பிதாபுரத்தில் பஞ்சாயத்து ராஜ் உதவிச் செயற்பொறியாளராகப் பணிபுரியும் நுக்கராஜு என்பவர் தனது குடும்பத்துடன் குதித்துத் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. இதில் ஐந்தாம்...
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பாமர்ரு அரண்டல் பேட்டையை சேர்ந்தவர் பலகாணி வெங்கட் நாராயணா. இவர் மாரடைப்பால் நேற்று முன்தினம் மரணமடைந்தர். அவருக்கு வெங்கட்ரமணா என்ற மனைவியும் மற்றும் ஜோதி, லதா, பிரசன்னா என்று 3...
தமிழகச் சட்டப்பேரவை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப் பணிகளைச் சுமுகமாக மேற்கொள்வதற்காக அரசு சார்பில் அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் புதிய கார்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து...
தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு ஒன்ற வெளியிட்டார். அதன்படி, ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதில் பாலுக்கு இதுவரை வழங்கப்பட்டு...
ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில், ஜேசிபி வாகனத்தின் உரிமையாளருக்கும் அதன் ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த அசாதாரண சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆகஸ்ட் 15 அன்று, உரிமையாளர் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். புகாரைத்...