அக்குபஞ்சர் தத்துவத்தின்படி மனித உடலில் ஏற்படும் புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் போன்ற மாபெரும் பாதிப்புகளுக்கு சிறுநீரகத்தில் ஏற்படும் குறைபாடே அடிப்படை என்று மருத்துவர் லூதர்சேத் தெரிவித்துள்ளார். அக்குபஞ்சர் அறிவியலில் ‘புற்றுநோய்’ என்று தனியாக எந்தப்...
தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகம் பொதுப் போக்குவரத்துச் சேவையை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக 2,000 அதிநவீன மின்சார ஏசி பேருந்துகளைக் கொள்முதல் செய்ய அதிகாரப்பூர்வமாக முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் வெளியிடப்பட உள்ளது. அடுத்த...
ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு, முதல் மனைவி குமுதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 11 வயது மற்றும் 7 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள்...
ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு தெஹ்ரானில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து வாஷிங்டனில் செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டியளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள்...
ஆந்திர மாநிலம் மார்க்கபுரம் மாவட்டம் சின்னகனிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த வாலிபருக்கும், துரிமெல்லாவைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். இதற்கான திருமண ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் சனிக்கிழமை...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் ‘பினாமி’ சொத்துக்கள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்த முழுமையான விவரங்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் திமுகவிற்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தத் தகவலை முன்னாள் அமைச்சரும் தற்போதைய அதிமுக பிரமுகருமான கே.ஏ.செங்கோட்டையன் முன்வைத்துள்ளார். “நான்தான்...
டெல்லியில் கடந்த ஏப்ரல் 24 அன்று திருமணம் செய்துகொண்ட 28 வயதான ஆகிருதி சுதார் என்ற இளம் பெண், சனிக்கிழமை மாலை லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்....
சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தற்போது நடக்கும் தவெக ஆட்சியை “ரீல்ஸ் ஆட்சி” என்று கடுமையாகச் சாடினார். ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்துவிட்டார்கள், அதைக் கொண்டே ஆட்சியும் நடத்துகிறார்கள் என்று குற்றம்...
தமிழ்நாட்டில் பொது மக்கள் சான்றிதழ்களை விரைவாகப் பெறுவதற்காக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒரு முக்கிய புதிய மாற்றத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நடைமுறைப்படி கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசு நலத்திட்டங்களுக்குத் தேவைப்படும் ஜாதி,...