மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாய் முகமூடி அணிந்து நபர் ஒருவர் மனு அளிக்கச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மாநகராட்சிப் பகுதியில் தெருநாய்களுக்குக் கருத்தடை செய்வதில் பல்வேறு...
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சரவை கொள்கை விளக்கப் புத்தகத்தின் அட்டைப்பட நிறம் குறித்து சுவாரசியமான காரசார விவாதம் ஒன்று நடைபெற்றது. விவாதத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்...
இந்தூரில் உள்ள தேவி அஹில்யாபாய் விஸ்வவித்யாலயா பல்கலைக்கழகத்தின் RNT மார்க் வளாகத்தில் அமைந்துள்ள தொழில்முறை கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் நேரடி மாணவர் சங்கத் தேர்தல்களை உடனடியாக நடத்தக் கோரி தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியின் ஜந்தர்...
கனடாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ‘பிரப்மீப் சிங்’ என்ற யூடியூபர் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தான் கனடாவில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில்...
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான காப்பீடு தொகை ரூ.5 லட்சமாக இருந்ததை ரூ.25 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையில் உயர் ரக சிகிச்சையை பெற்றுக்கொள்ள...
குப்பை மேலாண்மையில் இந்தியா கடந்த காலங்களை விட முன்னேற்றம் கண்டிருந்தாலும், இன்னும் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. உலகின் சுத்தமான நாடுகளின் பட்டியலில் எஸ்டோனியா முதலிடத்தில் இருக்கும் நிலையில், இந்தியா 177 நாடுகளில் 176வது இடத்தில்...
தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின் போது பதிலளித்து பேசிய நகராட்சித்துறை அமைச்சர் என்.ஆனந்த், முதல்வர் விஜய் உடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக நெருங்கிப் பழகியவன் நான் என்று குறிப்பிட்டதோடு,...
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சரவை கொள்கை விளக்கப் புத்தகத்தின் அட்டைப்பட நிறம் குறித்து சுவாரசியமான காரசார விவாதம் ஒன்று நடைபெற்றது. சட்டப்பேரவை விவாதத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த...
நேபாளத்தின் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் நலத்துறை அமைச்சர் சீதா பாடி, காத்மாண்டுவின் நக்சல் பகுதியில் உள்ள ‘பால் மந்திர்’ என்ற காப்பகத்திலிருந்து மீட்கப்பட்ட 17 நாட்களேயான ஒரு பெண் குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டிய வீடியோ...
பஞ்சாப் மாநிலம் பிரோஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணமகனை நேரில் பார்த்த மணப்பெண் “எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம்” எனக் கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். ராஜஸ்தானின் சத்தர்கர் பகுதியிலிருந்து...