சிரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ‘ஃபோர் சீசன்ஸ்’ ஹோட்டலில் தங்கியிருந்தார். அவர் இன்று காலை சிரிய அதிபர் அகமது அல் ஷாஹ்ராவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஹோட்டலை...
வயநாடு கள்ளாடி பகுதியில் அனக்கம்போயில்-மேப்பாடி சுரங்கப் பாதை திட்டப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு, இயற்கையானது அல்ல என்றும் அது மனிதத் தவறுகளால் ஏற்பட்ட ஒன்று என்றும் கேரள வேளாண்மைத் துறை அமைச்சர்...
ஹைதராபாத்தின் சரூர்நகர் பகுதியில், சாலையில் நடந்து சென்ற ஒருவரின் கவனத்தைத் திசைதிருப்பி, அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். பைக்கில் வந்த இருவர், சாலையில் நடந்து சென்ற பாதசாரிக்கு...
மத்தியப் பிரதேசத்தின் மொரினா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த உதவித் துணை ஆய்வாளர், வழக்கு ஒன்றில் சிக்கிய நபருக்கு ஜாமீன் பெற்றுத் தருவதற்காகப் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர், குற்றம் சாட்டப்பட்டவரிடம்...
பீகாரின் முசாபர்பூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவருக்கு, கடந்த ஜனவரி 2026-ல் முகமது அர்மான் என்ற வாலிபரிடமிருந்து பேஸ்புக்கில் நட்புக்கான அழைப்பு வந்துள்ளது. இருவரும் பேசி பழகியதில் அது காதலாக மாறியுள்ளது....
ஒருபுறம் நாடு டிஜிட்டல் மயமாகி, விண்வெளித் துறையில் சாதனைகள் படைத்து முன்னேறிக் கொண்டிருந்தாலும், மறுபுறம் வறுமையின் கோர முகத்தை வெளிப்படுத்தும் சில சம்பவங்கள் நம்மை அதிர்ச்சியடைய வைக்கின்றன. இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், நள்ளிரவு...
பொதுவாக விலங்குகள் புல் மேய்வதையோ அல்லது ஓய்வெடுப்பதையோ தான் நாம் பார்த்திருப்போம். ஆனால், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் உள்ள எருமை மாடு, ஒரு தீவிரமான தொலைக்காட்சி பிரியராக இருக்கிறது. இந்த எருமைக்கு...
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டுப் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினருக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்...
கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது ஏற்பட்ட கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர் மற்றும் 110 பேர்...
திமுக முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரிடம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் செந்தில் பாலாஜி...