தமிழக சட்டமன்றப் பேரவையில் உரையாற்றிய தவெக சட்டமன்ற உறுப்பினர் N. ஆனந்த், தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவரைக் கூட மாற்றுக் கட்சிக்கு அழைக்க முடியாது என நேரடியாகத் தெரிவித்தார். தவெக சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம்...
ஒடிசாவில் உள்ள குர்தா ரோடு சந்திப்பு அருகே இரண்டு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் நிற்பது போன்ற காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘வேர் இஸ் மை டிரெய்ன்’ செயலியின் ஸ்கிரீன்ஷாட்டின்படி, அந்த...
புனேவின் வாகாட் பகுதியில் உள்ள மும்பை-பெங்களூரு நெடுஞ்சாலைக்கு அருகில் வியாழக்கிழமை அன்று ஒரு தனியார் பள்ளி பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த பேருந்து, இந்திரா நேஷனல் பள்ளியைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட மாணவர்களைச் பாதுகாப்பாக...
பூனேவில் உள்ள வாகாட்-ஹிஞ்சவாடி பாலத்தில், வாகன முந்துதல் தொடர்பாக இரு ஓட்டுநர்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு கைகலப்பாக மாறியது. முந்திச் செல்ல முயன்றபோது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது உரசியதால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக்...
வாரணாசியின் ரோஹனியா காவல் எல்லைக்குட்பட்ட மருய் பகுதியைச் சேர்ந்த 21 வயதான ஸ்ரேயா உபாத்யாயா, ஜகத்கஞ்ச் முதுகலை கல்லூரியில் வேதியியல் துறையில் எம்.எஸ்சி படித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் 18 அன்று வழக்கம்போல கல்லூரிக்குச் சென்ற...
சீனாவின் மெட்ரோ ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள், தங்களின் கால்களுக்கு அருகே திடீரென பாம்புகளைப் போலச் நெளிந்து ஊர்ந்து சென்ற டஜன் கணக்கிலான ‘ஈல்’ வகை மீன்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது....
சமூக வலைத்தளங்களில் சில லைக்குகள் மற்றும் வியூஸ்களுக்காகத் தனது வாழ்க்கையோடு விளையாடிய இளைஞரின் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் நீச்சல் குளத்தில் உயரத்திலிருந்து குதித்து ஆபத்தான ஸ்டண்ட்...
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் முகவரிகள் அடங்கிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் இந்த...
நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் வழங்கும் ரூ.40 லஞ்சம் அல்ல, அது அன்பளிப்புதான் என அதிமுக முன்னாள் அமைச்சர் OS மணியன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இதுதொடர்பாக பேசிய அவர், கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் உழைப்பைக்...
தமிழக சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் புதிய கார்கள் வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, முதற்கட்டமாக மகேந்திரா நிறுவனத்தின் சொகுசு கார்கள் சோதனை ஓட்டத்திற்காக சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன....