டெல்லியின் துவாரகாவில் உள்ள தனது வீட்டில், மூத்த அரசு அதிகாரியாகப் பணியாற்றி வந்த 30 வயது கர்ப்பிணிப் பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றும் நசியா கானம், நான்கு...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தினக்கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்த ஹர்தோய் மாவட்டத்தைச் சேர்ந்த ரசியா மற்றும் பரேலியின் ஃபரித்பூர் பகுதியைச் சேர்ந்த தோதாராம் ஆகிய இருவருக்கும் இடையே சுமார்...
சமூக ஊடகங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. சில சமயங்களில் விலங்குகளின் சுட்டித்தனத்தைப் பார்த்து சிரிப்பு வரும், சில சமயங்களில் அவை செய்யும் வினோதமான காரியங்கள் தானாகவே முகத்தில் புன்னகையை வரவழைத்துவிடும்....
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியக் கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, தனது வழக்கமான அதிரடி சைகைகளுடன் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும்,...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து மேகங்களுக்கு இடையே ஏற்பட்ட ஊதா நிற மின்னலின் காட்சியை விண்வெளி வீரர் டான் பெட்டி புகைப்படம் எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 400...
மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் கூட்டத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், நடந்து முடிந்த தேர்தலில் திமுகவை மக்களே பழிவாங்கி விட்டனர் என்றும், அவர்களை நாங்கள் ஏன் தனியாக பழிவாங்க வேண்டும் என்றும் கேள்வி...
சென்னையை அடுத்த வண்டலூர் அருகே விடுமுறை நாளில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அரசுப் பள்ளி ஆசிரியைத் தாக்கி, அவரது கழுத்திலிருந்த 7 சவரன் தங்கத் தாலிச் சங்கிலியை முகமூடி அணிந்த மர்ம நபர் பறித்துச்...
சட்டசபையில் ஜனநாயகம் இருப்பதால் அனைவரின் குரல்களுக்கும் இடம் அளித்து வருவதாகவும், அதில் தேவையற்ற வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபுதான் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் ஜனநாயகம் இல்லாததால் அது போன்ற வார்த்தைகளை...
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், மாத்காவ் காவல் எல்லைக்குட்பட்ட பிபௌரா குர்து கிராமத்தைச் சேர்ந்த பாலமுகுந்த் குஷ்வாஹா என்பவருக்கு மொத்தம் ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் பூனம் குஷ்வாஹா, மனிஷா குஷ்வாஹா மற்றும்...
தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருச்செந்தூர் அருகே உள்ள குமாரபுரம் ஜெய் நகரில், ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியை ரேணுகா தேவி என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவரது கணவர் அன்புமணி ஆவார். இந்தத் தம்பதியினருக்கு...