சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் விடுதியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது, தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில்...
தமிழக சட்டசபையில் பயிர் கடன் தள்ளுபடிக்கு புதிய அறிவிப்பு வருமா என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மேலும் கூறிய அவர், “விவசாயிகளுக்கு தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்களா? 5 ஏக்கருக்கு குறைவாக...
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு தந்தைக்கு நேர்ந்த சோகமும், அதன் பின்னணியில் உள்ள கொடூரமும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகளுக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த வாலிபரைத் தட்டிக் கேட்டதற்காக, ஒரு தந்தை மீது...
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமி நினைவிடத்தில் அவரது மனைவி சோனியா காந்தி, மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மலர்...
ஜெய்ப்பூர் விஸ்வகர்மா பகுதியைச் சேர்ந்த மகேஷ் மீனாவின் மனைவியான கவிதா மீனா, ஆகஸ்ட் 5 அன்று தன் கணவரிடம் மருந்து வாங்கச் செல்ல வேண்டும் எனக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். திட்டமிட்டபடி பஸ்ஸி...
மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூரில் கணவன்-மனைவி இடையே நடைபெற்ற ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிட்டி கொத்வாலி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 32 வயதான பங்கஜ் அகிர்வார் என்பவர்,...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில், தம்மை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு வேலைதேடும் இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த கும்பலின் சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன....
பீகார் மாநிலம் சிவானைச் சேர்ந்த ஜான்கி குன்வர் என்பவரின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எக்ஸ்-ரே அறிக்கைகள் அனைத்தும் பெறப்பட்ட நிலையில், அவருக்குப் பரிசோதனை செய்து...
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஷாலிமார் கார்டன் பகுதியில் வெறும் 20 ரூபாய் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. விக்ரம் என்லேவ் பகுதியில் ஆகஸ்ட் 19 அன்று 23 வயதான...
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகர் விவேக் கண்ட் பகுதியில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்த திவ்யா மிஸ்ராவை, அவரது கணவர் மானஸ் வியாழக்கிழமை மதியம் வங்கிக்கு வெளியே...