சொந்த நாட்டிலேயே நம்மை அந்நியர் போல நடத்தினால் எப்படி இருக்கும்? அருணாச்சலப் பிரதேசத்தின் ஈட்டாநகரைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு அப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டபோது, அது அவளுக்கு மிகுந்த வேதனையளித்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தனபாத் நிலக்கரி சுரங்க அமைப்பில் உதவியாளராகப் பணியாற்றி வந்த அர்ஜுன் பிரசாத் என்பவர், கடந்த 2013-ம் ஆண்டு பணியில் இருக்கும்போதே உயிரிழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பத்தினர் நிலக்கரி சுரங்கத்திலிருந்து...
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுக்கொரு காரும், கார் டிரைவர் மற்றும் வாகன செலவுக்கு ரூ.75,000 படிக்காசும் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் நேற்று முதல்வர் விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு விதை காட்டுமன்னார்கோவில் விசிக எம்எல்ஏ ஜோதிமணியால்...
தமிழக சட்டசபையில் கூட்டுறவு மற்றும் உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை மீதான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதத்தின் போது, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் மற்றும் விநியோகம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தில்...
இந்து மதத்தின் படி திருமணத்தில் பல சடங்குகள் பின்பற்றப்படுகின்றன. பெரும்பாலும் மணமக்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்யப்படுகின்றது. மேலும் இந்து மதத்தில் உள்ள மரபுகள், திருமணத்தில் செய்யப்படும் ஒவ்வொரு சடங்கும்...
தெலுங்கானாவில் பள்ளி தலைமை ஆசிரியரை மாணவர்கள் பணத்துக்காக கத்தியால் குத்திப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்த...
தமிழக சட்டசபைக் கூட்டத்தில், அம்பேத்கர் அயலகக் கல்வி திட்டத்தின் கீழ் நிதி சரிவர வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மலேசியாவில் பயின்று வரும் தமிழக மாணவர் ஒருவர் கல்வி உதவித்தொகை கிடைக்கவில்லை எனக் கூறி வீடியோ...
மகாராஷ்டிராவில் ஓட்டுநர்கள் மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு நடைமுறை மராத்தி மொழி அறிவு கட்டாயம் என்ற விதியை ஆகஸ்ட் 20 முதல் அரசு அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலைக்கு நடுவே, வாடகைக்கார் ஓட்டுநருக்கும் பயணி ஒருவருக்கும் இடையே...
மேகாலயாவின் ஷில்லாங்கில் காசி மாணவர்கள் யூனியன் சார்பில் நடத்தப்பட்ட கருப்புக் கொடி பைக் பேரணியின் போது, சுற்றுலா வாகனத்தில் பயணித்த குடும்பத்தினர் வன்முறையில் சிக்கித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். காரின் உள்ளே பயணிகள் இருக்கும்போதே, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசியாகர மாவட்டத்தில் உள்ள குர்லா மண்டலத்திற்குட்பட்ட கோட்டாகந்திரேடு கிராமத்தைச் சேர்ந்த வோனிவி தேவகிநந்தன் என்ற வாலிபரும், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். தேவகிநந்தன் தனது காதல் குறித்து...