அதிமுகவில் நிலவும் முக்கிய அரசியல் திருப்பம் குறித்த செய்தி இடம்பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சரும், கரூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம்...
தமிழகத்தில் உள்ள மனமகிழ் மன்றங்களுக்கான உரிமக் கட்டணத்தை அரசு இருமடங்காக உயர்த்தியுள்ள செய்தி இடம்பெற்றுள்ளது. இதன்படி, சென்னையில் இதற்கு முன் ரூ .15 லட்சமாக இருந்த கட்டணம் தற்போது ரூ .30 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,...
பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு – இயக்குனர் சுந்தர் சி தம்பதியினரின் மகள் அவந்திகாவின் திருமணம் கடந்த 25-ம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இத்திருமண விழாவில் திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் கலந்து...
ராஜஸ்தான் மாநிலத்தில் 14 வயது மதிக்கத்தக்க மைனர் பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஆசைவார்த்தை காட்டி, மர்ம நபர்கள் சிலர் வீட்டை விட்டு கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட அந்தப் பெண்ணை மற்றொரு நகரத்திற்கு...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், தங்களது சகோதரியைப் பற்றி அவதூறாகப் பேசினார் என்ற ஆத்திரத்தில் 11 மற்றும் 12 வயதுடைய மூன்று சிறுவர்கள் சேர்ந்து, தங்களது 10 வயது நண்பனை கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்...
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு வெளியே சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வைக்கப்பட்ட அவலம் நடந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள்...
வங்கதேசத்தில் நாய் ஒன்றின் கழுத்தில் செங்கலைக் கட்டி, அதனை ஆற்றில் வீசி கொடூரமாகக் கொன்ற குற்றத்திற்காக ஒரு இளைஞர் அந்நாட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூரமான செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்போரின்...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானுக்குக் கடுமையான இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார். அண்மையில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் பனாமா நாட்டின் எண்ணெய் கப்பல்...
இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனக் கைதிகள் எதிர்கொள்ளும் கொடூரமான சித்திரவதைகளுக்குச் சாட்சியாக பாலஸ்தீனப் பத்திரிகையாளர் முஜாஹித் பானி முப்லிஹ் என்பவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உலகையே உலுக்கியுள்ளன. மூன்று குழந்தைகளின் தந்தையான இவர், கடந்த 2025...