சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தரவுகளுடன் கூடிய விவாதங்களை முன்வைத்து கவனம் ஈர்த்து வரும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பது குறித்து முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். சட்டப்பேரவையில்...
தில்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் புதிய ஊழியர் ஒருவர் பணியில் சேர்ந்த 6 மணி நேரத்திலேயே தனது வேலையை ராஜினாமா செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தத் தகவலை ‘ஹையரிங் இன்சைடர்’ நிறுவனத்தின் நிறுவனர்...
“பிழைக்க வழியில்லாதவர்கள் பிச்சை எடுக்கப் போகலாம்” என்று விளையாட்டாகச் சொல்லப்படுவதைக் கேட்டு, உண்மையில் பிச்சை எடுத்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதைச் சோதிக்க பிரபல யூடியூபர் புருஷோத்தம் விஷிஸ்த் முடிவு செய்தார். இதற்காக, தனது நண்பரான...
நடிகை சௌகார் ஜானகி 1950, 60-களில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்தவர். இவர் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம்,...
குஜராத்தின் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள லிம்ப்டி அரசு மருத்துவமனையில், இரவு ஷிஃப்ட்டில் பணியில் இருந்த செவிலியரை நபர் ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி அதிகாலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையின்...
குவாஹத்தியில் பெய்த கனமழைக்குப் பிறகு ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேக்கத்தின் நிலையைச் சுட்டிக்காட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், குவாஹத்தி இரயில் நிலையப் பகுதியில்...
நோய்டாவில் 15 வயது சிறுவன் ஒருவன் காரை ஓட்டிச் சென்று மற்றொரு காரின் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான அந்த மற்றொரு காரில் ஒரு குழந்தை இருந்த நிலையில்,...
இந்தியாவில் ஒரு தனிநபர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற விதியை வரும் ஆகஸ்ட் 24 முதல் கட்டாயமாக செயல்படுத்த மத்திய தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தங்கள்...
சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆதவ் அர்ஜுனா, அரசு காரை வேண்டாம் என்று சொல்லும் உதயநிதி ஸ்டாலின், அவர் வசிக்கும் அரசு பங்களாவை வேண்டாம் என்று சொல்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழக முதல்வர் என்பவர் மாநிலத்தின்...
தொகுதி மறுவரையறை தொடர்பான தவெகவின் யூ-டர்ன் நிலைப்பாடு, அக்கட்சியின் அரசுக்கு அரசியல்ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முதலமைச்சர் விஜய்யின் உரையில் இடம்பெறாமல் போனதற்கு, அதிகாரிகளின் அலட்சியமே முக்கிய காரணம் என விமர்சனங்கள்...