மும்பையில் போவாயில் 25 வயதான விமானப் பணிப்பெண் ஒருவரையும் அவரது கணவரையும் பாதித்த ‘கண் திருஷ்டியை’ விரட்டுவதற்கான சடங்கு செய்வதாகக் கூறி, திருநங்கை போல் நடித்த நபர் ஒருவர் அவரது மூன்றாவது மாடி குடியிருப்புக்குள் நுழைந்ததைத்...
சென்னை அடுத்த செங்குன்றம் மொண்டியம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன். இவர் எலக்ட்ரீஷியனாக வேலை செய்துவந்துள்ளார். ரத்தினவேல் பாண்டியன், பூர்ணிமா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டு, இரண்டு மகன்களோடு புழல் காவாங்கரையில் வசித்து...
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே இளையநகரம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்....
சமூக ஊடகமான ‘X’ தளத்தில் விசித்திரமான காரணம் ஒன்றுக்காக திருமண வரனைப் பெண் ஒருவர் நிராகரித்ததாகப் பகிரப்பட்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. தான் ஒரு இளம் பெண் எனக் கூறிக்கொள்ளும் அந்தப் பயனர், ஆண்டிற்கு...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், சிறுவர்களுக்குக் திருட்டுப் பயிற்சி அளித்து ரயில்களில் திருட வைத்து வந்த “திருடர்களின் பள்ளி” கும்பலை ரயில்வே பாதுகாப்புப் படை அதிரடியாகக் கண்டுபிடித்துப் பிடித்துள்ளது. இந்தக் கும்பலின் தலைவனான 40 வயதான...
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள கதிரி மண்டலத்திற்குட்பட்ட பட்டாளப்பள்ளி தண்டா வனப்பகுதியில் ஒரு சோகமான விபத்து நடந்துள்ளது. ஓபுலதேவரசெருவு மண்டலம் மிட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த பயாஸ் என்ற ஆட்டோ ஓட்டுநரும், நல்லமாடா...
தன்னிடம் சொந்தமாகக் கார் இருந்தும் MLA-க்களுக்குக் கார் வழங்க வேண்டும் என ஏன் கோரிக்கை வைத்தேன் என்பது குறித்து விசிகவைச் சேர்ந்த ஜோதிமணி பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். தான் வைத்த கோரிக்கைக்கான காரணத்தைத் தெளிவாகக் கூறிய...
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளின் சீரற்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பொறுப்பேற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ நிறுவனர் அபிஜித்...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில் பெய்த கனமழையால் சாலைகளில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் தேங்கி நின்றதில், உணவு டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவரின் மொபைல் போன் நீரில் மூழ்கித் தொலைந்துபோன உருக்கமான சம்பவம் நடந்துள்ளது. விஷால்...
திமுக ஆட்சியில் மின் கொள்முதலில் ரூ.5,000 கோடி ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. இதன் பகுதியாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடமிருந்து மின் கொள்முதல்...