இன்றைய காலத்தில் பெரும்பாலான மக்கள் அதிக பணம் சம்பாதிக்க பெரிய நிறுவனங்களில் வேலை செய்யவோ அல்லது லட்சக்கணக்கில் முதலீடு செய்து பெரிய தொழில் தொடங்கவோ விரும்புகிறார்கள். ஆனால், சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளி,...
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், பரபரப்பான சாலை ஒன்றில் இரண்டு பெரிய காளை மாடுகள் கடுமையாக சண்டையிட்டுக் கொள்கின்றன. அவை தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் ஆக்ரோஷமாக...
கனடாவைச் சேர்ந்த பிரபல சமூக ஊடகக் கலைஞர் கேசி, ஒரு பாகிஸ்தானிய இளைஞரைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்குப் பிறகு தனது கணவரின் வீட்டிற்குச் சென்ற கேசிக்கு, அங்கிருந்த தெற்காசிய கலாச்சாரம் மற்றும் குடும்ப மரபுகள்...
சமூக ஊடகங்களில் தினமும் பலவிதமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு முதிய பாட்டியின் உடற்பயிற்சி வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து, மிக வேகமாகப் பரவி வருகிறது. பொதுவாக வயதானவர்கள் என்றாலே...
மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டம் பன்வெல் பகுதியில் உள்ள சாவணே என்ற இடத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்திற்குச் சொந்தமான காஸ் சிலிண்டர் நிரப்பும் ஆலை உள்ளது. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வரும்...
தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ இளையராஜா, கடந்த ஜூன் 2026-ல் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகாரை அளித்தார். அதில், சட்டப்பேரவை சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது அரசுக்கு எதிராக...
கேரள மாநிலத்தின் ஒரு குடியிருப்புப் பகுதியில் மிகச் சிறிய அளவிலான மலைப்பாம்பு குட்டி ஒன்று, அங்கு கிடந்த வளையல் ஒன்றிற்குள் தவறுதலாகத் தன் தலையை நுழைத்துள்ளது. பாம்பு முன்னோக்கி நகர முயன்றபோது, அதன் உடல் பருமனாக...
கர்நாடக மாநிலம் பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் 85 வயதான என்.ஜி.கேசரி. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டு முற்றத்தில் ஒரு சிறிய செடி முளைத்தது. மற்ற தாவரங்களைப் போலவே இதையும் அவர் அன்போடு...
ராஜேந்திர பெஹ்ரா என்ற நபர், தனது கைபேசியில் ‘ஃபோன்பே’ செயலி மூலம் அவசரமாகப் பணம் அனுப்ப முயன்றபோது, தட்டச்சு பிழை காரணமாகத் தவறுதலாக வேறொரு நபரின் UPI முகவரிக்கு ரூ.4,500 தொகையை அனுப்பியுள்ளார். தன் பணத்தை...
தமிழ்நாட்டில் மகளிருக்கான உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திரத் தொகை ₹2,500 ஆக உயர்த்தப்பட உள்ளதாக வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் வெளியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது. பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான...