பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு முதலமைச்சர் விஜய் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், அந்தத் திட்டத்தை அங்கு செயல்படுத்தக் கூடாது என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இத்திட்டத்தை...
உதயநிதி ஸ்டாலினுடனான நட்பில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவல்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யப்பொழி விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உதயநிதிக்கும் தனக்கும் இடையிலான 3 தலைமுறை நட்பு உடைந்துவிட்டது,...
திமுகவில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றங்களால் பதவியை இழக்கும் நிலையில் உள்ள மூத்த நிர்வாகிகள், தங்களது வாரிசுகளுக்கு கட்சிப் பதவிகளைப் பெற்றுத்தர காய்களை நகர்த்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 70 வயதைக் கடந்த 13 மாவட்டச்...
பீகாரின் தர்பங்கா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மனிதநேயமற்ற முறையில் ஒரு சம்பவம் நடந்துள்ளதை காட்டும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஆதரவற்ற நோயாளி ஒருவரை...
திங்கட்கிழமை காலையில் அலாரம் அடித்தவுடனேயே பலரின் மனநிலையும் தளர்ந்துவிடுகிறது. அதே அலுவலகம், போக்குவரத்து நெரிசல் மற்றும் வேலை அழுத்தம் காரணமாக ‘இன்று அலுவலகத்திற்குச் செல்லக் கூடாது’ என்ற எண்ணம் மனதில் தோன்றும். நீங்கள் இப்படி உணர்ந்தால்...
காட்டில் விலங்குகள் கூட்டமாக நடமாடும் போது, அது தங்களுக்குப் பாதுகாப்பானது என்று நினைக்கின்றன. ஆனால் சிங்கங்களைப் பொறுத்தவரை, அவை முழுக் கூட்டத்தையும் தாக்காமல், மிகவும் உற்றுக் கவனித்து கூட்டத்தில் உள்ள பலவீனமான விலங்கையே இலக்காகத் தேர்ந்தெடுக்கின்றன....
பொது இடத்தில் அல்லது தெருவின் நடுவே நடனமாடுவது என்பது அனைவருக்கும் எளிதான காரியமல்ல. சுற்றியிருக்கும் மக்கள் என்ன நினைப்பார்கள், யாராவது பார்த்து சிரிப்பார்களோ அல்லது வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவார்களோ என்ற தயக்கம்...
சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், முதியவர் ஒருவர் அதிக பாரம் ஏற்றிய சைக்கிள் வண்டியைத் தள்ள முடியாமல் சிரமப்பட்டு மெதுவாகச் செல்வதைக் காண முடிகிறது. வயது முதிர்வு மற்றும் வண்டியில் இருந்த அதிக...
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த மருத்துவர் ஷிரின் சுபைர் என்பவருக்கும், மருத்துவர் ரிஜாஜ் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திருமணச் சடங்குகளின் இடையே கேட்டரிங் குழுவைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதில்...
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் 29 வயதான இந்திய வம்சாவளி பெண் புஷ்பஜோதி ரவிகுமார், ஒரு சிறிய ஸ்டிக்கி நோட்டில் 150 வெவ்வேறான வார்த்தைகளை எழுதி ‘கின்னஸ் உலக சாதனை’ படைத்துள்ளார். துபாயில் மூத்த கிளவுட்...