உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வோல்க்ஸ்வாகன், போலந்தின் போஸ்னான் நகரில் உள்ள தனது தொழிற்சாலை வளாகத்தில் புல் வெட்டும் இயந்திரங்களுக்குப் பதிலாக 100 ஆடுகளை “வேலைக்கு” அமர்த்தியுள்ளது. அந்தப் பிரம்மாண்ட தொழிற்சாலை வளாகத்தில்...
உத்தராகாண்ட் மாநிலத்தின் பாகேஷ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், அண்டை மாவட்டமான பித்தோராகரில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்காக அவர்கள் தினமும் இரண்டு கிலோமீட்டர் தூரம்...
மேற்குவங்க அரசியலில் மம்தா பானர்ஜிக்குக் கடும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலங்களவை எம்.பி.க்கள் 3 பேர் பா.ஜ.க-வில் இணைந்துள்ளனர். சமீபத்தில் நடந்த அம்மாநில சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி...
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கல்லாடியில், அனக்கம்பொயில்-மேப்பாடி சுரங்கப்பாதை கட்டுமானப் பணியிடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 6 ஆக...
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களில் பரவலாக அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா, பஞ்சா சென்டர், நைஜாங் கேட், கொல்ல பாலம் கட்டு...
தெலுங்கானா மாநிலம் சித்திபெட் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரும் யுவதியும் கடந்த 7 ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒருவரையொருவர் பிரியாமல் வாழ சபதம் எடுத்திருந்த நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்குக் கடும்...
சமூக ஊடகங்களில் விலங்குகள் மற்றும் பாம்புகள் தொடர்பான பல வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால், தற்போது பார்ப்போரைக் கண் இமைக்க மறக்கச் செய்யும் ஒரு விசித்திரமான வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. பொதுவாக உலகின்...
சமூக ஊடகங்களில் உடற்பயிற்சி தொடர்பான வீடியோக்கள் எப்போதும் மக்களால் அதிகம் ரசிக்கப்படுபவை. ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ பார்ப்பவர்களை வியப்பிலும், அதே சமயம் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக பலத்த மழை பெய்தால்...
மும்பையின் பரபரப்பான சாலையில் ஹரியானா மாநிலப் பதிவு எண் (HR 98 X 5101) கொண்ட கருப்பு நிற மஹிந்திரா தார் கார் ஒன்று அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் இயக்கப்பட்டுள்ளது. அந்த கார் தனக்கு முன்னால் இருவர்...
தனியார் பள்ளிகள் தங்களது கட்டண விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கட்டண விவரங்களை வெளிப்படையாக வெளியிடாத பள்ளிகள் மீது கடுமையான ‘அஸ்திரம்’ பாயும் என்று அவர் மிகவும் திட்டவட்டமாக...