பலருக்கும் சரியான ஊட்டச்சத்து இல்லாமையால் ரத்த சோகை ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில், ரத்த சோகை மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து விடுபட செல்வ முரல் மீன் பெரிதும் உதவியாக இருக்கிறது. உருளை வடிவ...
வாயின் உள்ளே தோன்றும் சிறிய வாய்ப்புண்கள் பொதுவாக 1 முதல் 2 வாரங்களுக்குள் தானாகவே குணமாகிவிடும் சாதாரணமான ஒன்றாகும். சிறிய காயம், கன்னத்தைக் கடித்தல், பற்களின் உராய்வு, மன அழுத்தம், காரமான உணவுகள் மற்றும் ஊட்டச்சத்து...
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அரசு விக்டோரியா மருத்துவமனைக்குள் பெண் ஒருவர் மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. திங்கள்கிழமை வெளிவந்த இந்தச் சம்பவம், மருத்துவமனையின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு...
சண்டிகரிலிருந்து இந்தூர் நோக்கி வந்த உனா-இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த 78 வயதான ஓய்வுபெற்ற அதிகாரி ஹெச்.பி. கரண் என்பவருக்கு அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. இரவில் அவர் தனது பெட்டியில் தூங்கிக்...
பெங்களூரு வீதியில் ஒரு பெண்ணின் ஸ்கூட்டிக்கு அருகில் தொடர்ந்து ஆட்டோ ஒன்று வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. ஆரம்பத்தில் அந்த ஆட்டோவில் பயணித்த பயணிக்கு, ஆட்டோ ஓட்டுநர் அந்தப் பெண்ணைத் தொந்தரவு செய்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால்,...
ஓமந்தூராரில் ₹1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டு, 2010-ஆம் ஆண்டில் அன்றைய திமுக அரசால் திறந்து வைக்கப்பட்டது. இது, அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியின் முக்கியக் கனவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. இருப்பினும், மாநிலத்தில்...
பச்சிளம் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தையும் கல்வியையும் போதிக்க வேண்டிய பள்ளிக்கூடங்கள் தற்போது வன்முறைக்களமாக மாறிவருவது பொதுமக்களைக் கவலை கொள்ளச் செய்துள்ளது. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள பமன் கோலா பகுதியில் அமைந்துள்ள...
தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாற்று அரசியலில் இருந்தாலும், ஒரு பெண் அமைச்சருக்கு ஆதரவாக அவர்...
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் லவ்குஷ்கர் பகுதியைச் சேர்ந்த நரசிங் யாதவ் என்பவரின் மகன்களான சச்சின் யாதவ் மற்றும் பிரேம் யாதவ் ஆகிய இருவரும் பள்ளிக்குச் சென்ற நிலையில் திடீரென மாயமாகினர். பள்ளி முடிந்தும்...
ரிலையன்ஸ் ஸ்மார்ட் பஜாரில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவர் தீவிர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சமீபத்தில் ஷாப்பிங் செய்வதற்காக ரிலையன்ஸ் ஸ்மார்ட் பஜார் சென்றிருந்த அந்த வாடிக்கையாளர், அங்கிருந்த சலவை தொழிலாளர்கள் சிலர் பெருமளவில்...