சோசியல் மீடியாவில் தினமும் பலவிதமான வீடியோக்கள் வெளியாகி வருகின்றன; அவற்றில் சில சிரிப்பைத் தந்தாலும், சில வீடியோக்கள் சில நொடிகள் நம் கண்களையே நம்ப முடியாதவாறு அதிர்ச்சியளிக்கின்றன. தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வரும்...
ஹரியானாவின் குருக்ஷேத்ரா அருகே பெஹோவா சாலையில் உள்ள ராஜ் பேலஸ் பகுதி வாடகை வீட்டில் வசித்து வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரை, அவரது மனைவி விமலா தேவி கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாகக் கொலை...
மகாராஷ்டிராவில் சிவசேனா கவுன்சிலர் ஒருவரால் மருத்துவர் தாக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, கல்யாணில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இரண்டாவது தாக்குதல் சம்பவம் பதிவாகியுள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், எலும்பு மருத்துவரான டாக்டர்...
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சின்ன புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவபாலன். இவர் மானாமதுரை சட்டக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சிவபாலன் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் முருகேசன் என்பவரின் மகளைக் காதலித்து வந்துள்ளார்....
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது ‘சிக்மா’ என்ற படத்தினை இயக்கியுள்ளார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படம் வரவிருக்கும் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷனுக்காக...
தமிழகத்தில் எம்.எல்.ஏ.க்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள கார், ஓட்டுநர் உதவியாளர் மற்றும் மாதம் ரூ.75,000 பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் சமீபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும்...
சமூக ஊடகங்களில் உணவுப் பொருட்களின் தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த அதிர்ச்சி தரும் வீடியோக்கள் அடிக்கடி வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்துவது உண்டு. அந்த வகையில், தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று சமையலுக்குப் பயன்படும்...
சில நேரங்களில் அன்பை வெளிப்படுத்த பெரிய பரிசுகள் தேவையில்லை, அக்கறையோடு செய்யும் ஒரு சிறிய உதவிதான் இதயத்தை வெல்லும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வீட்டில் வேலை செய்யும் பெண்...
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் தானாகாசி பகுதியில் ரவுபாவி படக் சப்ளி அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதன் தலைமை ஆசிரியராக லால் சந்த் மீனா உள்ளார். கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டங்கள்...
கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்வதற்கான eKYC ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்று இரவுடன் இதற்கான காலக்கெடு நிறைவடையவிருந்த நிலையில், வாடிக்கையாளர்களின் வசதிக்காக மேலும் 8 நாள்கள் அவகாசம் வழங்கி...