தமிழ்நாடு சட்டப்பேரவையில் 6வது நாளாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிக்கால் துறைக்கான மானியக் கோரிக்கை விவாதத்தில் உசிலம்பட்டி தவெக சட்டமன்ற உறுப்பினர் ம. விஜய் அத்தொகுதியில் உள்ள...
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் ஆளுநர் அப்துல்லா சர்ஹாதி அலுவலகத்தில் சிறுவன் ஒருவனின் உடைந்த கைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பணம் வழங்கியவுடன், உள்ளூர் மசூதியை மேம்படுத்துவதற்காகவும் நிதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நடந்த மற்றொரு சம்பவம்...
பழைய டெல்லியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் அவரது காதலனுக்கும் இடையே இரவு 10 மணியளவில் தலைவலி காரணமாக சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனவேதனையும் கோபமும் அடைந்த அந்தப் பெண், தனது காதலனின் தொலைபேசி...
அந்நிய நாட்டில் சுற்றுலா செல்லும் போது பணம், பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு உள்ளிட்ட முக்கியமான பொருட்கள் அடங்கிய பை தொலைந்து போனால் ஏற்படும் பதற்றத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அத்தகைய சோதனையை ஜப்பானுக்குச் சுற்றுலா சென்ற...
உணவகங்களுக்குச் சென்று விருப்பமான உணவுகளை வாங்கிச் சாப்பிடுவது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. வழக்கமாக ஆர்டர் செய்யும் உணவில் கூடுதலான பொருட்களை இணைத்துக் கேட்கும்போது உணவகங்கள் அதற்கான தனிக் கட்டணத்தை வசூலிப்பது வழக்கம். ஆனால், சான் பிரான்சிஸ்கோவில்...
செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் மலையாளத் தெருவைச் சேர்ந்த ரேகா என்ற பெண், தனது பேத்தியின் காதுகுத்து விழாவுக்காகக் குடும்பத்தினருடன் துணி எடுக்கச் செங்கல்பட்டு பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். ரேகா, அவரது மகன், மகள் மற்றும்...
சென்னை திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்தவர் விமலா. இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூத்த மகளுக்கு திருமண ஏற்பாடு நடந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு விமலாவிற்கு திரு.வி.க. நகர் சுப்பிரமணி...
சத்திரபதி சம்பாஜிநகர் அருகே உள்ள கவ்வாட்யா டோங்கர் பகுதியில், 18 வயதான குணால் சந்த்குடே, அவரது தந்தை முரளிதர் மற்றும் தாய் சங்கீதா ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள செபொரோர் என்ற அமைதியான கிராமம், எதிர்பாராத தங்க வேட்டையால் ஒரே இரவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரளும் மையமாக மாறியுள்ளது. ஆடு மேய்க்கும் மனாசே லோமச்சார் என்பவர் தனது ஆட்டைத் தேடிச்...
கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான், தலைமைச் செயலாளர் மாற்றம், வக்பு சொத்துகள் மீட்பு மற்றும் சிறுபான்மையினருக்கான புதிய திட்டங்கள் குறித்து விரிவாகத் தெரிவித்தார். தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள்...