கடந்த 4 நாட்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, தற்போது திடீரென அதிரடியாக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சிறு ஏற்றத்தின் காரணமாக, உள்ளூர் சந்தையிலும் இந்த விலை உயர்வு...
மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ் நாராயண், நாக துர்கா நடித்துள்ள படம் ‘லவ் ஓ லவ்’. இதில் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தினேஷ் ராஜ் மற்றும் ஜி தனஞ்செயன் ஆகியோர்...
தமிழகத்தில் பள்ளிப் பாடப்புத்தகங்கள் தட்டுப்பாடு நிலவுவதாக எழுந்த புகார்களுக்குப் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் சந்திரமோகன் விளக்கம் அளித்துள்ளார். நடப்புக் கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதிலோ அல்லது தொடக்கக் கட்ட வினியோகத்திலோ எந்தவிதத் தாமதமும் ஏற்படவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்....
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் பெல்லிவ் நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 39 வயதான மென்பொருள் பொறியாளர் அவினாஷ் நார்னே, தனது மனைவி ரஜிதா சபினேனியை கொலை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2025-ம்...
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மீது லஞ்சம் பெற்றதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. கட்சிப் பதவிகளைப் பெற்றுத் தருவதற்குக் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த விவகாரம்...
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை இன்னமும் மாற்றிக்கொள்ள அல்லது தங்களது வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் ரூ.2,000 நோட்டுகள் செல்லாது...
மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு இடையே, பிவண்டி பகுதியைச் சேர்ந்த ஷதாப் என்ற இளைஞர் நிஜ வாழ்க்கையில் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அங்குள்ள சாலைகளில் மழைநீர்...
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த அருணா குமாரி என்ற பெண்ணுக்கு கடந்த 2004-ல் திருமணமாகி இரு குழந்தைகள் இருந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது...
ராஜஸ்தான் மாநிலம் ராஜ்ஸமந்த் மாவட்டத்தின் ஜேத்புரா கிராமத்தைச் சேர்ந்த சந்திரபிரகாஷ் வாகரியா என்ற ஏழைத் தொழிலாளி, காடுகளில் இருந்து பேரீச்சம்பழக் கிளைகளைச் சேகரித்து, ஜெய்ப்பூரில் துடைப்பம் தயாரித்து விற்றுத் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். பள்ளி...
ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் என்பவருக்கும், ரேகா என்பவருக்கும் கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு மணீஷ் தனது வேலை நிமித்தமாக...