அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில், திருமணமான நான்கே மாதங்களில் கள்ளக்காதலிக்காக மென்பொருள் பொறியாளர் ஒருவர் தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானாவைச் சேர்ந்த அவினாஷ் நார்னே என்பவருக்கும், ராஜிதா சபினேனி...
இந்தியாவில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சொகுசு ஹோட்டல்களை ஏமாற்றி, பல ஆண்டுகளாக காவல்துறையிடம் சிக்காமல் இருந்த பிங்சன் ஜான் என்ற நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை ஒரு செல்வந்த தொழிலதிபர் அல்லது பெரிய நிறுவனத்தின்...
தெலுங்கானாவின் சூர்யாபேட்டை பகுதியில் தங்களது இரண்டு குழந்தைகளை இரும்பு கம்பியால் அடித்தும், சிகரெட்டால் சுட்டும் கொடுமைப்படுத்திய தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லாரி ஓட்டுநரான ரவி மற்றும் அவரது மனைவி இந்து என்பவர்களே இந்த கொடூர...
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள கதானா பகுதியில் தனியாக வசித்து வந்த 80 வயதான தினேஷ் சந்திர அகர்வால் என்ற முதியவர், அவரது வீட்டில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு...
பெங்களூரு புறநகர்ப் பகுதியான ஆனேக்கல் தாலுகாவில் உள்ள மாரசூரு மடிவாலா கிராமத்தில், மதுஸ்ரீ என்ற 8-ஆம் வகுப்பு மாணவி கடந்த புதன்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரசு உயர்நிலைப் பள்ளியில்...
அதிமுகவிலிருந்து விலகி, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட தகுதிநீக்க மனுக்கள்...
திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் கடுமையான முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த மையத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளே நேரில் வந்திருந்த சூழலில், வருகைப்பதிவேட்டில் மொத்தம் 25 குழந்தைகள்...
கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு தினமும் நடந்து வருகிறது. ‘அஜீஸ்கா’ என்ற முதியவர், தினமும் மதியம் 2 மணியளவில் தனது சைக்கிளில் கோழிக்கோடு கடற்கரைக்கு வருகிறார்....
தெலுங்குத் திரையுலகில் இயக்குநராக இருக்கும் சாய் மார்த்தாண்ட், சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ள தனது பழைய நினைவுகள் குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் கடந்த 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் பிரபல...
பூனாவைச் சேர்ந்த 26 வயது தொழிலதிபர் கேதன் அகர்வால், லோனாவாலா அருகில் உள்ள லோஹகாட் கோட்டையில் இருந்து 400 அடி ஆழப் பள்ளத்தில் தள்ளிவிடப்பட்டு கடந்த ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். தன் ஒரே மகனைப்...