கேரளாவைச் சேர்ந்த ஒருவர், 25 ஆண்டுகளுக்கு முன்பு தன்னிடம் கடன் கொடுத்த தெலங்கானா நண்பரைத் தேடிக் கண்டுபிடித்து, நேரில் சென்று கடனைத் திருப்பிச் செலுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது...
கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதன்முறையாக அந்தப் பகுதிக்குச் சென்றுள்ளார். அங்கு பேசிய அவர், கடந்த செப்டம்பர் மாதத்தில் கரூரில் நிகழ்ந்த அந்தத் துயரமான சம்பவம் தனது மனதில்...
கரூரில் பேசிய விஜய், தனக்கு எவ்வளவு தொல்லைகள் மற்றும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும், தான் மக்களை விட்டு எப்போதும் ஓட மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். மேலும், “பணமா… ஜனமா…” என்று ஒரு கேள்வி எழுந்தால், தனக்குத் எப்போதும்...
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் புதிய திட்டம், வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும்...
திமுக அரசின் தற்போதைய நிதிநிலை குறித்து வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை பற்றி விஜய் தனது பாணியில் சுருக்கமாக ஒரு குட்டி கதையைக் கூறியுள்ளார். “ஒரு ஓட்டை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்திருக்கிறார்கள். பாத்திரம் காலியாகவே இருந்திருக்கிறது....
சீனாவில் தன் கணவர் மீதான ஒரு பெண்ணின் உண்மையான அன்பும் அசாத்திய முயற்சியும், 7 வருடங்களாகக் கோமாவில் இருந்த அவரது கணவரை மீட்டெடுத்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சீனாவின் ஹெனான் மாகாணத்தைச்...
தற்போது நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், சமூக ஊடகங்களில் மழைக் காலக் காட்சிகள் வைரலாகி வருகின்றன....
பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள மதுசூதன்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கணேசிபாக் பகுதியில் இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. பாதுகாப்புப் படையில் பணியாற்றி வரும் ராணுவ வீரர் ஒருவரின் மனைவி நீது தேவி, தனது 6...
பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவின் சொகுசு பகுதியான ஆபீசர் காலனியில் வசித்து வந்த முன்னாள் வங்கி மேலாளர் விகாஸ் பாதீஷ். இவர் நீண்ட நாட்களாக நீடித்து வந்த கடுமையான நிதி நெருக்கடி மற்றும் மன உளைச்சல் காரணமாக,...
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது பேரனின் அன்பான வேண்டுகோளை ஏற்று, சமையலறைக்குச் சென்று அவனுக்காகப் பூரி சுட்டுக் கொடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எப்போதும் அரசியல் கூட்டங்கள், அரசு அதிகாரிகளுடனான...