நடிகர் அஜித் நடிப்பில் தற்போது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படங்கள் உருவாகி வருகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.இதனை முடித்த கையோடு குட் பேட் க்லி படத்தில் நடிக்க...
தமிழ் சினிமாவில் என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தில் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். தனுஷிற்கு ஜோடியாக மறுவார்த்தை பேசாதே என்ற பாடலின் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தற்போது தமிழ்...
சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியிருந்தது. ஆனால் அதே நாளில், ரஜினி நடித்துள்ள ‘வேட்டையன்’...
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தில் நடிகை பிரியங்கா மோகன் Cameo செய்துள்ளார். தனுஷ் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் முதல் பாடலான “Golden Sparrow…” என்ற பாடல் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது....
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமான விஸ்வாசத்தை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் கங்குவா படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன் தயாரிக்கிறது....
இயக்குனர் மாரி செல்வராஜின் ‘வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேப்பை பெற்று வருகிறது. மாரி செல்வராஜின் சிறுவயது வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை அழகாக கூறியிருக்கிறார். வாழை படம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்று சொல்வதை...
பிரபல தமிழ் நடிகர் ரியாஸ்கான். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். மம்பட்டியான், பொன்னர் சங்கர் உள்ளிட்ட படங்களில் வில்லன் ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் மீது மலையாள நடிகை ரேவதி...
வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கோட். இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தின்...
மலையாள சினிமாவைச் சேர்ந்த நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற பெண் நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பழம்பெரும் நடிகை சாரதா மற்றும் ஓய்வு...
பிரபலங்களை பற்றிய செய்திகள் பெரும்பாலும் ஊகிக்கப்பட்டு மிகப் படுத்தப்படுகின்றன. என்னுடைய N கன்வென்ஷன் அரங்கம் ஒரு சென்ட் கூட தும்மிடி குண்டா ஏரியில் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. இதை 2014ல் ஆந்திரா நில அபகரிப்புக்கான சிறப்பு நீதிமன்றமும்...