“ஒரே நாளில் இவ்வளவு இன்ப அதிர்ச்சி கொடுத்தால் எப்படிங்க தாங்குவது” என்று அமைச்சர் ஷாஜஹான் சட்டமன்றத்தில் பேசிய பேச்சு, சபாநாயகர் உட்பட அவையில் இருந்த அனைவரையும் வாய்விட்டு சிரிக்க வைத்துள்ளது. சட்டமன்றப் பேரவையில் மானியக் கோரிக்கை...
தன்னிடம் சொந்தமாக 3, 4 கார்கள் இருந்தாலும், முதலமைச்சர் விஜய் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கும் அரசு காரில் பயணிப்பதுதான் தனக்குப் பெருமை என்று மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. காமராஜ் பேரவையில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அனைத்து சட்டமன்ற...
தமிழக வெற்றிக் கழக அரசு எவ்வளவு வேகமாக ஆட்சிக்கு வந்ததோ, அதே வேகத்தில் படு பாதாளத்திற்குச் செல்லும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். தவெக அரசின் 100 நாள் ஆட்சிக்காலம்...
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்ததற்கு, பெரியகுளம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சபரி அயங்கரன் பேரவையில் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த அறிவிப்பைப் பாராட்டிப்...
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் புதிய கார் வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்ததைத் தொடர்ந்து, தங்களுக்கு வழங்கப்படும் காரை ‘இன்னோவா காராக’ வழங்க வேண்டும் என தவெக எம்.எல்.ஏ சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்....
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் மின்சாரத்துறையில் சுமார் ₹400 கோடி வரை முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், சென்னை உட்பட தமிழகத்தின் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில்...
தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் லஞ்சம் வாங்கும் விவரங்களை விரைவில் ஆதாரங்களுடன் வெளியிடுவோம் என்று பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடியாக எச்சரித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று கடந்துள்ள...
சுதந்திர தினத்தன்று காங்கிரஸ் தலைமையகத்தில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டபோது ஏற்பட்ட சர்ச்சை, தேசிய அளவில் பெரும் அரசியல் விவாதமாக மாறியுள்ளது. அங்கு பாடப்பட்ட வந்தே மாதரம் பாடல் இரண்டு சரணங்களைத் தாண்டி நீண்டபோது, காங்கிரஸ்...
லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், பாகிஸ்தானில் இருந்து காஷ்மீருக்கு 10,000 பயங்கரவாதிகளை அனுப்பியதாக மதகுரு நசீர் மத்னி தெரிவித்துள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன்...
முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏழை, எளிய மக்களின் மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்...