சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பெயர் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகக் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் திமுகவினர்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தாய்மாமா மகனும், அக்கட்சியின் மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ்.ராஜா அதிமுகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தனக்கு உரிய தகுதி இருந்தும் இரண்டு முறை சட்டமன்றத் தேர்தலில்...
“குதிரை பேரம் என்று வாய்க்கு வந்தபடி திமுக விமர்சிக்கிறது; ஆனால், எங்கள் கட்சி எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது என்ன பெருச்சாளி பேரமா?” என்று மதிமுக பொதுச்செயலாளர்...
முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு வந்தபோது, அதன் நுழைவாயிலில் மனுக்களுடன் நீண்ட நேரமாக பொதுமக்கள் காத்திருப்பதை கவனித்தார். உடனடியாக தனது வாகனத்தை நிறுத்த உத்தரவிட்ட அவர், காரில் இருந்தபடியே பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை நேரடியாகப்...
தேனி அருகே பெற்றோரின் கட்டாயத்தினால் விருப்பமின்றி திருமணம் செய்துகொண்ட புதுமாப்பிள்ளை, திருமணமான ஒன்பதே நாட்களில் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, தன் காதலியுடன் திருப்பூருக்கு ஓடிவிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணம்...
திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன், தமிழக முதலமைச்சர் விஜயை அவதூறாகப் பேசிய வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அவர் தொடர்புடைய...
அதிமுகவில் மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக முன்னாள் அதிமுக எம்பி கே.சி. பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில்...
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை கவிழ்ப்பதற்காகத் தங்களை இழுக்கச் சிலர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரவணன் அதிரடியான மாபெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆளுங்கட்சியிலிருந்து தங்களை விலைக்கு வாங்கத் திட்டமிட்டு,...
தமிழக முதலமைச்சர் விஜய் மீது மக்கள் வைத்துள்ள பாசம், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மீது காட்டிய அன்பைப் போன்றது என்று தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார். அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம்...
இஸ்ரேலின் சக்திவாய்ந்த, வலிமைமிக்க கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது என்று அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மனமாரப் பாராட்டியுள்ளார். உலக அரங்கில் இஸ்ரேலுக்கு இருக்கும் ஒரே சக்திவாய்ந்த கூட்டாளி அமெரிக்கா மட்டும்தான் என்று அந்நாட்டுத் துணை அதிபர்...