ஹார்முஸ் ஜலசந்தியில் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ராணுவத்தின் அதிநவீன ஆளில்லா உளவு நீர்மூழ்கிக் கப்பலை ஈரான் ராணுவம் சுற்றிவளைக் கைக் கொண்டுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர...
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் பகுதியில் இன்ஸ்டாகிராம் விளம்பரத்தைப் பார்த்து வேலைக்குச் சேர்ந்த கல்லூரி மாணவியிடம், பர்னிச்சர் கடை உரிமையாளர் ரகசிய அறையில் வைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. மண்டைக்காடு...
தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறு காரணமாக ஆட்டோ ஓட்டுநரான மாமனாரை, அவரது மருமகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி முத்தையாபுரம் வேலாயுத நகரைச் சேர்ந்த முனியசாமி...
இந்தோனேசியாவில் ஒரே நேரத்தில் 6 எரிமலைகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறி வருவது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நிலவரப்படி, அந்நாட்டில் உள்ள 6 வெவ்வேறு எரிமலைகள் கடுமையான சீற்றத்துடன் எரிமலைக் குழம்புகளையும், சாம்பல்...
ஒரு தந்தை தனது 2 வயது பெண் குழந்தையைத் தடுப்பூசி போடுவதற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர், குழந்தைக்குத் தவறான தடுப்பூசியைச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது. தடுப்பூசி போடப்பட்ட சில நிமிடங்களிலேயே...
ஆக்ராவில் திருநங்கை ஒருவர் வாலிபர் ஒருவரைக் காதலித்த விவகாரம் பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. அந்த வாலிபருடன் முதலில் ஏற்பட்ட நட்பு, பின்னர் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற...
சட்டப்பேரவையில் நேற்று பேசிய திருவிக நகர் தவெக பெண் எம்எல்ஏ பல்லவி, தான் முதல்முறை அவையில் பேசுவதாகவும், இதனால் சற்றே பதற்றமாக இருப்பதாகவும் தெரிவித்தார். அவர் ஆரம்பம் முதலே தமிழை தப்பு தப்பாக படித்துக்கொண்டிருந்தார். அப்போது...
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் தவெக-வை வீழ்த்துவதற்காக, அதிமுக-வுக்கு வழிவிட்டுத் தேர்தலைப் புறக்கணிக்க திமுக தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்முனைப் போட்டி ஏற்படும் பட்சத்தில், ஆளும் கட்சிக்கு எதிரான...
தமிழக வெற்றிக் கழகத்தினர் முதலமைச்சர் விஜய்யை அடுத்த பிரதம எனப் பேசி வருவது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தவெக தலைமையிலான அரசிற்கு அளித்து வரும் ஆதரவைத் திரும்பப் பெற விரும்புவதாக காங்கிரஸ்...
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜார்க்கலட்டி கிராமத்தில், அண்ணனின் மனைவியுடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக, அண்ணனையே தம்பி கத்தியால் குத்தி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிண்டு...