தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்த பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் அளித்த பேட்டி அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மாநில சுயாட்சி மற்றும் சமூக...
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் நடவடிக்கைகள் முழுமையாக நேரலை செய்யப்பட்டு வருவதால், அவை நிகழ்வுகள் மிகவும் சுவாரசியமாகவும் காரசார விவாதங்களுடனும் நடந்து வருகின்றன. இந்த சூழலில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவையைத் திறம்பட நடத்தி வருகிறார் என்று...
தமிழக முதலமைச்சரை ‘உங்கள் வேலையைப் பாருங்கள்’ எனக் கர்நாடக முதலமைச்சர் விமர்சித்திருப்பதற்குக் கடும் கண்டனம் தெரிவிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு இடையேயான உறவுகளில் இத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்கள் ஏற்புடையதல்ல என்பதை...
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) மாநாட்டில், மரண பயம் ஏற்படும் அளவுக்குக் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார் . மாநாட்டுப் பந்தலில் கட்டுக்கடங்காத...
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது பேட்டி ஒன்றில், “தன் பேத்திக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை, அந்தப் பெண் வீரம் காட்டி ‘சம்பவம்’ செய்துள்ளார்; அவர்தான் நிஜமான வேலுநாச்சியார்” என்று மிகவும் ஆவேசமாகப் பேசினார்....
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழகத்தின் தேர்தல் அரசியலில் நிலவி வந்த வாக்குக்குக் காசு கொடுக்கும் கலாச்சாரம் குறித்து மிகக் காரசாரமாகப் பேசினார். “தமிழகத்தில் காசு...
“கட்சி தொடங்கிய இரண்டு வருடங்களில் ஆட்சியைப் பிடிக்க முடியுமா என்று 1967-ல் பேரறிஞர் அண்ணாவிடம் கேட்கப்பட்ட அதே கேள்விகள் தான், தற்பொழுது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடமும் கேட்கப்பட்டன” என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா...
தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் யார், எம்.எல்.ஏ.க்கள் யார் என்றே தெரியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குத் தவெக தரப்பில் இருந்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையிலேயே...
கர்நாடக வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் விஜய் கண்டனம் தெரிவித்து கோரிக்கை விடுத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்...
தமிழக சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் அரசுப் பணியாளர்களுக்குப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, இரண்டு அல்லது அதற்கு குறைவான குழந்தைகளைக் கொண்ட திருமணமான பெண் அரசுப் பணியாளர்களுக்கு, தற்சமயம் மூன்றாவது...