நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்திய பேட்டியில் தனது தந்தை குறித்துப் பெருமையாகப் பேசியுள்ளார். விஜய்யின் திரைப்பயணம் மற்றும் கடின உழைப்பை அவர் உயர்த்திப் பிடித்துப் பாராட்டியுள்ளார். இந்த நேர்காணல் சமூக வலைத்தளங்களில் விஜய்...
ஹாலிவுட்டில் படம் இயக்கும் வாய்ப்புக் கிடைத்தால் தனது தந்தை விஜய் தான் எப்போதும் தனது முதல் தேர்வாக இருப்பார் என்று ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து, தற்போது தமிழக...
திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகராகவும், தயாரிப்பாளராகவும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் வலம் வந்தவர் மோகன் சர்மா. புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற இவர், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 170-க்கும் மேற்பட்ட படங்களில்...
சத்தீஸ்கர் மாநிலம் பேமதாரா மாவட்டத்தில், 42 வயதான நபர் ஒருவர் செய்த கொடூரமான செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தின் பேரில் அந்த நபரைப் பிடித்துப் போலிஸார் தீவிர விசாரணை நடத்தியபோது,...
தென்னிந்தியத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகி கே. ஜமுனா ராணி (88) உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் சிங்களம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 6,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப்...
பீகாரில் கஸ்தூரிபா காந்தி பள்ளியின் வார்டன் மரணம் தற்கொலை அல்ல, மாறாக அது திட்டமிடப்பட்ட படுகொலை என்பது ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் தற்போது அம்பலமாகியுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிகழ்ந்த...
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடைகளில் பேசும் அதிரடி வசனங்கள் பலவும் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது புகழ்பெற்ற ‘கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் முக்கிய வசனம் குறித்து...
பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், திறமையான டப்பிங் கலைஞருமான ஷ்யாம் குமார் ஜீவரத்தினம் திடீர் மாரடைப்பு காரணமாகக் காலமானார். இத்துயரமான செய்தியை அவரது நெருங்கிய நண்பரும், சக நடிகருமான ஆதேஷ் பாலா தனது சமூக வலைதளப்...
பிரபல தமிழ் திரைக்கலைஞரான நடிகர் ஷ்யாம் குமார் ஜீவரத்தினம் மாரடைப்பு காரணமாக காலமானார். இச்சம்பவம் குறித்து அவரது நண்பரும் சக நடிகருமான ஆதேஷ் பாலா சோஷியல் மீடியாவில் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். இவரது திடீர் மறைவு...
மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளக்காதலுக்காகக் கூட வாழ்ந்த கணவனையே மனைவியும் அவளது கள்ளக்காதலனும் இணைந்து கொடூரமாகக் கொலை செய்து, உடலைப் 15 அடி ஆழப் பள்ளத்தில் புதைத்த நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கள்ளக்காதலுக்கு இடையூறாக...