சுவிட்சர்லாந்தில் தனது மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து, கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் துருக்கிக்குத் திரும்பிய இப்ராஹிம் யாப்ராக் என்பவர், மீண்டும் ஒரு கொடூரக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். துருக்கிக்கு...
யூடியூப் மற்றும் சமூக வலைதளப் பிரபலமான ஜிபி முத்து மீது அவரது ஊரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, தங்கள் ஊர் மக்கள் சிலர்...
எவ்வளவு பணம் கிடைத்தாலும் கவர்ச்சியில் எல்லை தாண்ட மாட்டேன் என்றும், தனது அம்மா கற்றுக்கொடுத்த நெறிமுறைகளின்படியே வாழ்ந்து வருவதாகவும் பிரபல நடிகை தர்ஷா குப்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள்...
பிரபல மூத்த நடிகர் பிரதீப் ராவத் அவர்களின் மறைவுக்குப் பிறகு, முழு திரையுலகமும் அவருடைய குடும்பத்தினரும் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில், அவருடைய இல்லத்திற்குப் பாப்பராசிகள் வருகை தந்தனர். அப்போது பிரதீப் ராவத்தின் மகன் விக்ரமாதித்ய...
சினிமா பயணத்தில் சந்தித்த சவால்கள் மற்றும் தயாரிப்புச் சிக்கல்கள் காரணமாகத் தாம் கடந்த 14 மாதங்களாகப் படங்களில் நடிக்க முடியாமல் வீட்டில் முடங்கியிருந்ததாகவும், அந்த இக்கட்டான காலகட்டத்தில் தனக்குத் தொடர்ந்து நம்பிக்கையும் ஊக்கமும் அளித்தது தனது...
சினிமா துறையில் நீண்டகாலமாக இருந்து வரும் தனக்கு இதுவரை ‘காஸ்டிங் கவுச்’ போன்ற கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டதில்லை என்று பிரபல நடிகை குஷ்பூ சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். திரைத்துறையில் தனக்கான எல்லையையும் சுயமரியாதையையும்...
நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து தனது இடத்தை தக்கவைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவரது அடுத்தடுத்த படங்களான ‘விஸ்வம்பரா’ உள்ளிட்ட படங்கள் மீதும் ரசிகர்களிடம்...
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா குறித்து இயக்குநர் பிரவீன் காந்தி அளித்த சமீபத்திய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. 1999-ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ திரைப்படத்தை இயக்கியபோது, அப்படத்தில் நாயகியின் தோழிகளாக நடிக்க அழகான...
தொழிலதிபர் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான ‘G.D.N’ பட விளம்பர நிகழ்ச்சியில், மூத்த இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் நடிகர் மாதவன் சிறப்பு நேர்காணலில் பங்கேற்றார். அப்போது தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசிய மாதவன், “தமிழகத்தில் அரசியல்...
புனே திரைப்படக் கல்லூரியில் பயின்ற மோகன் சர்மா, தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகவும், தயாரிப்பாளராகவும், திரைப்படத் துறை நிர்வாகியாகவும் திகழ்ந்தவர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சுமார் 170 திரைப்படங்களில் நடித்துள்ள...