பிரபல தொலைக்காட்சி ஆங்கர் மற்றும் பல்வேரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் முன்னணியில் இருப்பவர் பூஜா இராமச்சந்திரன் தமிழ் சினிமாவில் பீட்சா ,ராஜா ராணி போன்ற படங்களில் துணை நாடியாக நடித்திருப்பார் . கேரளாவில் உள்ள பிரபல...
சன் மியூசிக் சேனலில் ஆங்காரக பணிபுரித்தவர் மணிமேகலை மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்துள்ளார். அப்போது டான்ஸ் மாஸ்டரான காதர் ஹூசேன் என்பவரை காதலித்து வந்தார். இவர்களின் காதல் விவகாரம் மணிமேகலையின் வீட்டற்கு தெரியவந்த்தை அடுத்து...
திரையுலகினர் மற்றும் சின்னத்திரை பிரபலங்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியானது “BEHINDWOODS GOLD MEDAL AWARDS ” நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் விஜய், நிவின் பாலி, யாஷ், மஞ்சு வாரியர் இயக்குநர்கள்...
இலங்கை , யாழ்ப்பாணம் துன்னாலை குடவத்தை பகுதியில் இரண்டரை மாதக் கைக்குழந்தை ஒன்று கிணற்றுக்குள் வீசப்ப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்சிலை குழந்தை என்றுகூட நினைக்காமல் இந்த சம்பவம் இன்று அதிகாலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.நேற்று...
இந்தியா”வல்லரசு நாடு “என்று கூறுவார்கள் ஆனால் தற்பொழுது இந்தியா “வன்புணர்வு நாடு” என்றானது. இந்தியா என்றால் அனைவரும் அச்சப்படும் நிலைமைக்கு தள்ளிவிட பட்டுள்ளது, இந்தியாவில் அதிகமாக நடக்கும் கொடுமையில் முதலிடம் பிடிப்பது வன்கொடுமைதான் , அதிலும்...
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிப்பது, பிரம்மனால் எழுதப்பட்ட “இவனுக்கு இவள் தான்” என்று பிறக்கும்போதே எழுதப்பட்ட ஒரு சகாப்தம் .அது , ஆனால் இந்த காலத்தில் இருப்பவர்கள் அந்த பிரம சரித்திரத்தையே மாற்றி விடுகிறார்கள் ஏன்...
இந்த உலகில் மனிதர்களாக பிறக்கும் ஆண் மற்றும் பெண் இருவருமே திருமணம் என்னும் பந்தத்தில் காய் கோர்த்து இல்லறவாழ்வில் இன்ப துன்பங்கள் பகிர்ந்து கொள்வார்கள். முன்னொரு காலக்கட்டத்தில் பெண் பிள்ளையாய் பெற்றுவிட்டால் பெரும் சலிப்பாக பெற்றோர்கள்...
1990-களில் சன் டீவியில் புகழ் பெற்ற நிகழ்ச்சியான பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சி தமிழ் நாட்டில் பிரபலமாக இருந்து இதில் விருப்பமுள்ளவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு போன் செய்து பேசினால் தங்களுக்கு விருப்பமுள்ள பாடல்களை ஒளிபரப்பாகும்....
தொலைபேசி உரையாடல் ஒன்று குறித்து இணையவாசிகள் போலீசாரிடம் புகார் குடுத்து உள்ளனர் இதனை சரி செய்யுங்கள் என்று. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்த இளம் பெண்னும், மார்த்தாண்டத்தை சேர்ந்த வாலிபரும் பேசும் ஆடியோ தான்...
அரசு நமக்கு எவளோதடைபோட்டு இருந்தாலும் அதனை பின்பற்றாமல் நாம் நம் சுயநலத்திற்காக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். நம் சுயநலமே நம்மை அழித்து வருகிறது, பிளாஸ்டிக் பொருட்களினால் நமக்கு மட்டும் கேடு அல்ல நம் வம்சத்திக்கே...