இந்தியா”வல்லரசு நாடு “என்று கூறுவார்கள் ஆனால் தற்பொழுது இந்தியா “வன்புணர்வு நாடு” என்றானது. இந்தியா என்றால் அனைவரும் அச்சப்படும் நிலைமைக்கு தள்ளிவிட பட்டுள்ளது, இந்தியாவில் அதிகமாக நடக்கும் கொடுமையில் முதலிடம் பிடிப்பது வன்கொடுமைதான் , அதிலும்...
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிப்பது, பிரம்மனால் எழுதப்பட்ட “இவனுக்கு இவள் தான்” என்று பிறக்கும்போதே எழுதப்பட்ட ஒரு சகாப்தம் .அது , ஆனால் இந்த காலத்தில் இருப்பவர்கள் அந்த பிரம சரித்திரத்தையே மாற்றி விடுகிறார்கள் ஏன்...
இந்த உலகில் மனிதர்களாக பிறக்கும் ஆண் மற்றும் பெண் இருவருமே திருமணம் என்னும் பந்தத்தில் காய் கோர்த்து இல்லறவாழ்வில் இன்ப துன்பங்கள் பகிர்ந்து கொள்வார்கள். முன்னொரு காலக்கட்டத்தில் பெண் பிள்ளையாய் பெற்றுவிட்டால் பெரும் சலிப்பாக பெற்றோர்கள்...
1990-களில் சன் டீவியில் புகழ் பெற்ற நிகழ்ச்சியான பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சி தமிழ் நாட்டில் பிரபலமாக இருந்து இதில் விருப்பமுள்ளவர்கள் அந்த நிகழ்ச்சிக்கு போன் செய்து பேசினால் தங்களுக்கு விருப்பமுள்ள பாடல்களை ஒளிபரப்பாகும்....
தொலைபேசி உரையாடல் ஒன்று குறித்து இணையவாசிகள் போலீசாரிடம் புகார் குடுத்து உள்ளனர் இதனை சரி செய்யுங்கள் என்று. கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியை சேர்ந்த இளம் பெண்னும், மார்த்தாண்டத்தை சேர்ந்த வாலிபரும் பேசும் ஆடியோ தான்...
அரசு நமக்கு எவளோதடைபோட்டு இருந்தாலும் அதனை பின்பற்றாமல் நாம் நம் சுயநலத்திற்காக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். நம் சுயநலமே நம்மை அழித்து வருகிறது, பிளாஸ்டிக் பொருட்களினால் நமக்கு மட்டும் கேடு அல்ல நம் வம்சத்திக்கே...
உலகில் அதிசயங்கள் நெறய நடந்து கொண்டு இக்ருக்கிறது அதில் இதுவும் ஒன்று என்பது மிகையாகாது. சரித்திரத்தில் முதல் முறையாக இறந்த 6 மணிநேரம் பிறகுதுடித்த இதயம் உயிர் பிழைத்த இளம்பெண் . ஸ்பெயினைச் சேர்ந்த ஆட்ரே...
ஒரு வித்யாசமான திருமணம் நடந்து உள்ளது இதனால் இரு தரப்பினருக்கும் சண்டை வந்துவுள்ளது. உத்தரப் பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் பகுதியில் 6 வாரங்களுக்கு முன்னால், இளம் ஜோடிக்கு நடந்த திருமணத்தில் சடங்குகள் சரியாக நடத்தப்படாத குறையை...
டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் உள்ளது ஆனஜ் மண்டி. இங்குள்ள பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில், வேலை செய்யும் தொழிலாளர்கள் பலர் இரவு நேரத்தில் தங்குவார்கள் அப்படி இரவு சில தொழிலாளர்கள் தங்கி இருந்த பொழுது...
அந்தக்கால காதல் என்றால் கண்கள் மட்டும் பேசும் ! நாளடைவில் காதல் கையை பிடிப்பது, பக்கத்தில் அமர்வது ,தோளில் சாய்வது என்று இருந்தது!! ஆனால் தற்போதைய காதல் என்பது குழந்தை மட்டும் தான் பிறக்க வில்லை...