நேற்று சூடான் தலைநகர் கார்ட்டூமில் ஒரு மட்பாண்ட தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தமிழர்கள், 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.சூடான் கார்ட்டூமில் ஏற்பட்ட தொழிற்சாலை தீ விபத்தில் இதுவரை...
இப்படியும் பெண்களை கடத்தலாம் என முடிவு செய்து பெண்களை காத்திருக்கும் சீனர்கள் …..கடந்த ஆண்டு பாகிஸ்தானில் இருந்து சிறுமிகள் உட்பட கிட்டத்தட்ட 600-க்கும் மேற்பட்ட பெண்கள் சீன ஆண்களுக்கு மணப்பெண்களாக விற்கப்பட்டனர், என ஒரு புதிய...
A woman who redefined her destiny and became the people’s, QUEEN. Trailer out tomorrow. #QueenIsComing@meramyakrishnan @menongautham @Murugesanprasad @Ace2Three @fanfight_app #Queen #MXOriginalSeries #MXPlayer pic.twitter.com/WM9I16eBWl — MX Player...
கடன் சுமையை சரிசெய்து விட்டு வாழபுடிக்காமல் குடும்பத்துடன் இறந்த குல்ஷன் வாசுதேவ் . உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த குல்ஷன் என்பவர் தனது 2 குழந்தைகளையும் கொன்றுவிட்டு மனைவி மற்றும் பிசினஸ் பார்ட்னருடன் சேர்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம்...
சீனியர்களை விட்டுவிட்டு ஆல்ரவுண்டரை கேப்டனாக நேயமிக்கிறார்கள் .இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறும். மாநில வாரியாக அணிகள் மோதும் இந்த தொடர் வரும் 9-ம் தேதி துவங்குகிறது. இந்தநிலையில் தமிழ்நாடு...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுத் தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரத நினைவிடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின்...
யார் முதலிடம் பிடிப்பார்கள் கோலியா இல்லை ஸ்டீவ் ஸ்மித்தா. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில் இருந்து வந்தார். ஆனால்...
ஷூவிற்குள் இருந்த பாம்பு கடித்ததால் தீவிர சிகிச்சையில் பெண் அனுமதிக்க பட்டர். ஷூ-வை சுத்தம் செய்தபோது அதற்குள் இருந்த பாம்பு, பெண்ணை கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கே.கே.நகரை அடுத்த கன்னிகாபுரம் 3-வது தெருவைச்...
தவறான உறவுக்கு முடிவு கொலை . கர்நாடக மாநிலம் சின்னயனாபால்ய கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவர் மனைவி சுமலதா மற்றும் 6 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி...
கர்வம் வைத்து கொலை செய்த நபர். பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறைக்கு சென்ற நபர் புகார் கொடுத்த சிறுமியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில்...