விஜய் டிவியின் மூலம் அறிமுகமாகி தற்போது முதன்மையான நிகழ்ச்சி தொப்பளார்க உறவாடுத்துள்ளார் பாவனா இவர் பல்வேறு நிகழ்ச்சிகளை திறம்பட தொகுத்து வழங்கி மிகவும் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து தற்போது கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் கிரிக்கெட் கமென்றக...
கடந்த ஒருவரகளமாக தமிழ் நாட்டில் ஹாட் நியூஸ்க வந்துகொண்டிருக்கும் தகவல் சின்னத்திரை சீரியல் வீவகாரம் தான் சீரியல் நடிகர் ஈஸ்வருக்கு நடிகை மகாலட்சுமிக்கு தகாத உறவு இருப்பதாக ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ தொடர்ந்து கூறிவருகிறார். இந்த...
தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர் மனதில் தனக்கென ஒரு இடம் பிடித்து தற்போது பல வெற்றிகளை தன்வசப்படுத்தி வருகிறார். நடிங்கர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும்...
சினிமாத்துறைகளில் முன்னணி நடிகராக வலம்வந்து பெருவாரியான ரசிகரின் ஆதரவை பெற்று பின்னர் ரசிகர் மற்றும் மக்கள் ஆதரவுடன் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து தற்போது வரை வெற்றிகரமாக நடத்திவருகிறார். இந்தநிலையில் விஜயகாந்தின் மூத்த மகனும் மற்றும்...
தலை-யின் நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அடுத்து தளபதி64 படத்தை இயக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படம் 40 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பில் விஜய் பிசியாக உள்ளார். இந்த நிலையில் தளபதி64 பட தயாரிப்பாளர்...
தமிழில் வெளிவந்து குடும்ப கதையாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை அள்ளித்தந்த படம் பாபநாசம் அதில் நடிகர் கமல் ஹசன் கௌதமி மற்றும் பல பிரபலங்கள் நடித்து ஒரு மாறுபட்ட கதையாக இருந்தது...
மற்ற நாடுகளைவிட இந்திய தான் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில் தவறிவருகிறது அதனால் தினமும் பல்வேறு நகரம் மற்றும் கிராமங்களில் பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்துவருகிறது. சமீபத்தில் ஹைத்ராபாதை சேர்ந்த பெண் மருத்துவரான பிரியங்காவை பாலியல்...
இந்திய வந்துள்ள வெஸ்ட் இந்தியன்ஸ் அணி மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று T-20 போட்டிகளில் விளையாடுகிறது நேற்று ஹைத்ராபாத்தில் நடைபெற்ற முதல் T-20 போட்டியில் டாசில் வென்ற இந்திய அணி பந்து வீசா தீர்மானித்து....
சுகாதாரத்துறை அமைச்சர் கூறிய அலட்சிய பதில்…சைவ உணவு முறையை கடைபிடிப்பதால், வெங்காய விலை உயர்வு பற்றி ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய்...
மருத்துவர் ப்ரியங்காவின் கொலை சம்பவம் காட்டு தீ போல் பரவிவரும் நிலையில் புதிதாக இதனை போன்று ஒரு சம்பவம் அரங்கேறிவுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் உன்னவ் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை 2 பேறால்...