தோமர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். தோமரை காதல்செய்த அந்த பெண் வேறு ஒரு இளைஞனுடன் தொடர்ப்பு இருந்ததால் தன் காதலியை கொன்றுவிட்டதாக விஷம் அருந்திவிட்டு போலீசில் சரணடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.காதலியை கொன்று...
குழந்தைகள் மரணத்திற்கு தாயே காரணம்… தூக்கிட்டு கொன்ற கொடூர தாய் கைது செய்த போலீஸ் பதற வைக்கும் வாக்குமூலம்..! அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் சொந்த பிள்ளைகள் இருவரையும் ஒரே கயிறில் தூக்கிட்டு கொன்ற கொடூர தாயாரை...
13 வயது சிறுமி 67 வயது முதியவர் மீது கார் ஏத்திய விபத்து . திருப்பூா், புது ராமகிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் காந்திமணியன் (67). இவா் தனது வீட்டுக்கு எதிரே உள்ள பின்னலாடை நிறுவனத்தின் வாசலில்...
எலி விழுந்த சாப்பாட்டை பள்ளி குழந்தைகள் சாப்பிட்டதால் 9 குழந்தைகள் அவசர சிகிச்சையில் அனுமதிக்க பட்டனர் இன்னும் சில பேரும் இருக்க கூடும் என்று அச்சப்படுகின்றன . உத்தரப் பிரதேசத்தில் இறந்த எலி விழுந்த...
லோன் வாங்கித்தரேன் சொல்லி ஏமாற்றிய இடைத்தரகர் குணாளனை கோலா முடிவெடுத்த வெற்றிவேலன் .கோவை இராமநாதபுரம் பகுதியில் உள்ள கனரா வங்கியில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்த நபர் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை...
9 வயது சிறுமி நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு அதிசயத்தை நிகழ்த்தியுள்ளாள். பள்ளி மாணவி மீன் தொட்டில் 8 நிமிடம் தொடர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்தவர்கள்...
சக நடிகையுடன் ஏற்பட்ட மோகத்தால் நடக்கும் கள்ளத்தொடர்பு மனைவி ,மகளை துன்புறுத்திவரும் நடிகர். சின்னத்திரைகளில் பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேவதையை கண்டேன் சீரியலில் நடித்த ஈஸ்வர் மற்றும் அதே சீரியலில் நடித்த...
பிரியங்காவின் நிலை போன்று மீண்டும்ஒரு கோரா சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.பீஹார் மாநிலம் பக்சர் மாவட்டத்தை சேர்ந்த குக்தா கிராமத்தில், 16 வயது சிறுமியின் சடலம் ஒன்றை எரிந்த நிலையில் போலீசார் மீட்டுள்ளனர். அந்த சிறுமியின் நெற்றியில்...
ஆட்டோவில் சென்ற பெண் ஆசிரியை டிரக், ஆட்டோ மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த வாரம் ஹைதராபாத்தில் அரசுப்பேருந்து மோதி தனியார் பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல நடந்து சென்ற பெண்மீது மேம்பாலத்தில்...
குடிகார கணவரால் மனதை கலக்கிக்கொண்டு குழந்தைகளை காப்பகத்தில் விட்டுவிட்டு வந்தால் தாய் .கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது கைதமுக்கு. இங்குள்ள ரயில்வே பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் ஷெட் போட்டு வசிக்கும் பல குடும்பங்களுள் ஒன்றுதான்...