பிகில் படத்தின் வெற்றியை வெளிநாடுகளில் தன் காதலருடன் கொண்டாடிவருகிறார் நயன்தாரா அதனை முடித்துக்கொண்டு வந்தவுடன் பக்திப்படமான மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடிக்கிறார். அதற்காக நயன்தாரா விரதம் எடுத்துவருகிறார் மற்றும் மூக்குத்தி அம்மன்...
மாணவர்கள் முன்னிலையில் ஆங்கிலத்தை படிக்கச் திணறிய ஆசிரியையின் வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் சிக்கந்தர்பூர் சரௌசி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியிக்கு மாவட்ட நீதிபதி திடீர் சோதனைக்கு சென்றுள்ளார்.அப்பள்ளிக்கு சென்ற...
சென்னை, 2 வயது குழந்தை மாடிலிருந்து கைதவறி குழந்தை கீழே விழுந்தது . கொடுங்கையூர், சௌகார்பேட்டை பகுதியில் மிகுந்த குறுகலான தெருக்களில், நெடுகலான வீடுகள் மாடிகளுடன் கட்டப்பட்டிருக்கும். இங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு பால்கனிதான் பொழுதுபோக்கு...
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் அசைவ உணவு சுமக்கும் இடத்தில மாஜிக் செய்வது போன்று தன காதலன் விக்னேஷ்சிவனுடன் விளையாடி கொண்டு இருந்த...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டிச் சென்றவர் மலேசியாவைச் சேர்ந்த முகேன் ராவ். சிறுவயதிலிருந்தே முகேன் பல கஷ்டங்களை சந்தித்து வந்ததால் பெரிதாக எந்தஒரு சந்தோஷத்தையும் அனுபவிச்சது இல்லை என்று பலமுறை கூறிவுள்ளார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெற்றி...
பெண்ணுக்கு எப்பொழுது பாதுகாப்பு கிடைக்கும் என்பது ஒரு முடிவில்லா எதிர்பார்ப்பாக அமைந்து விட்டது நம் நாட்டில் .பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட பின்னர் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை...
பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மேடை காமெடி நாயகனாக அறிமுகமானவர் தான் ஈரோடு மகேஷ். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.அதன் பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளர்,...
விச்சிரஉணர்வு ஏற்பட்டது லண்டன் மக்கள் இடையில், அதிபயங்கர சத்தம் ஒலித்தது அதிகாலையில் , லண்டனில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதன் காரணமாக வீடு குலுங்கியதாக மக்கள் பீதியடைந்த நிலையில், அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பொலிசார்...
பிகில் படம் முடிந்த கையேடு வெளிநாட்டிற்கு தன் காதலருடன் பறந்து சென்று நயன்தாரா தற்போது வரை பல நாடுகளை சுற்றி வருகிறார் மற்றும் காதலருடன் செல்லும் இடமெல்லாம் புகைப்படம் எடுத்து சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகிறார்....
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள உன்னாவோ மாவட்டத்தில் இருக்கும் சிக்கந்தர்பூர் சரௌசி கிராமத்தில் இயக்கி வரும் அரசு பள்ளிக்கு ஆய்வுக்காக தீடிர் என்று சென்ற மாவட்ட நீதிபதி தேவேந்திரகுமார் பாண்டா பள்ளியை சுற்றி பார்த்துவந்தார். தீடிர்...