தற்போது நடந்து முடிந்த பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றவர் முகென் மலேசியாவை பூர்விகமாக கொண்ட இவர் பிரபல பாடகர் ஆவார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலே இவரும் இவரின் காதலியை பற்றி பல்வேறு...
காணாமல் போன கால்நடை மருத்துவரை எரித்து கொலை செய்ய பட சம்பவத்தில் ஒரு ஆதாரம் வெளியாகிவுள்ளது. இந்தியாவில் இளம் பெண் பிரியங்கா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முதற்கட்ட பிரேத பரிசோதனை குறித்து பிரபல ஆங்கில ஊடகம்...
அந்தக்காலத்தில் மீன்சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று அனைவரும் மீனைவிரும்பி சாப்பிடுவார்கள் குழந்தைகளுக்கும் ஊட்டிவிடுவார்கள் , ஆனால் அந்த ஒரு நல்ல மருத்துவமே தற்பொழுது விஷமாகி போய்விட்டது . பலருக்கும் பிடித்தமான உணவுப் பட்டியலில் கட்டாயம் மீன்...
ஆச்சரியம்!.. ஆனால் உண்மை , மனிதனின் உடம்புக்குள் வளர்ந்து வந்த அட்டை பூச்கள் , முதியவர் ஒருவருக்கு தொடர்ந்து இருமல் தொந்தரவு இருந்து வர, பரிசோதனையில் அவருடைய தொண்டையில் அட்டைப் பூச்சிகள் இருப்பது தெரியவந்துள்ளது.சீனாவைச் சேர்ந்த...
திருமனத்திற்கு செல்லும் வழியல்ல நடந்த விபத்து ,இமாச்சல பிரதேச மாநிலம் சிர்மௌர் மாவட்டத்தில் உள்ள ஜங்கா என்ற பகுதியில் இருந்து 23 பேர் திருமணத்துக்கு பேருந்தில் சென்றுள்ளனர். பேருந்து கிரிபுல்லுக்கு அருகில் உள்ள மரியோக் என்ற...
வரவர பஸ் ஓட்டறது மாட்டுவண்டிய ஓட்டறதுனு நெனச்சிக்கிட்டாங்க போல , அதான் இப்படிலாம் பண்றங்க !.. கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பெண்களை கியர் மாற்றுவதற்கு பேருந்து ஓட்டுநர் அனுமதித்த சம்பவம் வீடியோவாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது....
தெலங்கானாவின் ஷம்ஷாபாத்-ஐ சேர்ந்தவர் மாதுரி(26). இவர் கால்நடை மருத்துவராக நவாபிப்பெட் பகுதியில் வேலை செய்து வந்துள்ளார். மருத்துவரான இவர் அடிக்கடி ஹைதராபாத்தின் கச்சிபவ்லி-வில் இருக்கும் ஸ்கின் கிளினிற்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று கச்சிபவ்லி-வுக்கு...
மும்பையை சேர்ந்தவர் சாகர் தோடி (25). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராணி என்ற பெண்ணுடன் சாகர் பழகி வந்த நிலையில் அவர் கர்ப்பமானார். கடந்த 1ஆம்தேதி ராணியை சாகர் திருமணம் செய்து கொண்டார்....
இந்தியாவை சேர்ந்த பெண் சடலமானார் கனடாவில்., கனடாவின் சர்ரேயில் உள்ள ஒரு வீட்டில் இருவர் சடலமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.விரைந்து சென்ற பொலிசார் இறந்து கிடந்தவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த சர்வதேச மாணவியாகிய பிரப்லீன்...
அசுரர் குழந்தை பிறந்தது நம் இந்தியாவில், கலிகால பிரசவம் அஸ்ஸாமில் ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு. டாக்டர்கள் வயிற்றில் ஆப்ரேஷன் செய்து குழந்தையை காப்பாற்றிய மருத்துவர்கள் அதிர்ச்சியில்...