ஒருபாவமுன் செய்யாத பச்சிளம் குழந்தை இறந்தது பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்திருக்கிறது தேனி மாவட்டத்தில் . தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை அடுத்த பெருமாள்புரம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு...
ஒரு பெரியளவில் பணியாளர்களை வேலை நிறுத்தம் செய்யும் பென்ஸ்-மெர்சிடஸ் கார்கள் தயாரிப்பு நிறுவனமான டைம்லர் சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் நிலவிவரும் பொருளாதார மந்தம் காரணமாக தனியார் நிறுவனங்களில்...
ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் கர்நாடகா அணி வீரர் அபிமன்யு மிதுன்,சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதியில் . சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஹரியானா – கர்நாடகா...
நம் தமிழகம் எதில் முதல் இடம் பிடித்ததோ இல்லையோ இதில் முதல் இடம் பிடித்துள்ளது, இது நம் நாடிக்கே இழுக்கு , நம் நாட்டை நாமே கலங்கவைக்கும் ஒரு செய்யலை புரிகிறோம் ,இதனை பார்த்தாவது நாம்...
இந்தியா, ஹைதெராபாத் ,கால்நடை மருத்துவரின் கொலை சம்பவம் பெரும் சர்ச்சையாகி வருகிறது, இரவு நேரத்தில் தனியாக நின்று கொண்டிருந்த பெண்ணுக்கு உதவுவதாக கூறி, அழைத்து செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளியின் புகைப்படத்தை பொலிசார்...
போலீஸ் வரும்வரை காத்துஇருப்பது கோழைத்தனம் இப்படிதான் சில சமயங்களில் நாமும் நம் நாட்டைக்காக்க வீரத்துடன் செயல்பட வேண்டும் ,நேற்று கத்திகள் மற்றும் போலி வெடி குண்டு ஒன்றுடன் மக்களை அச்சுறுத்தி, இரண்டு பேரைக் கொன்று 12...
ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் காதிரி பகுதியில் தொடக்கப் பள்ளியில் படிக்கும் , 3-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பில் படிக்கும் 2 மாணவர்களால் செய்த விபரீத செயல் அதில் ஒரு மாணவர்...
சென்னையை சார்ந்த அரசு அதிகாரி ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னாள் கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஹோட்டலில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணுடன் ரூம் போட்டு தங்கியுள்ளார். இரவு முழுவதும் உல்லாசம் அனுபவித்திட்டு களைப்பில்...
சென்னை அடுத்த கொடுங்கையூர் காமராஜர் சாலை அருகில் உள்ள காந்தி நகர் பகுதியில் இரவில் ஒருவர் நிர்வாணமாக வளம் வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்தநிலையில் இளைஞர் ஒருவர் நிர்வாணமாக சுற்றி திரியும் வீடியோ ஒன்று...
கேரள மாநிலம் கோழிக்கோட்டில், உள்ள மேப்பையூர் பகுதியில் உள்ள 10 வயது சிறுவன் ஒருவன் தன் சைக்கிள் வேண்டி காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் வைரலாகி வருகிறது....