கர்நாடகாவில் குடிகாரன் ஒருவன் சாக்லேட் தருவதாகக் கூறி 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் கல்புர்கி அருகே யாகாபுரம் கிராமத்தை சேர்ந்த 2ம் வகுப்பு...
பெண் உயிரோடு இருக்கும் போது வன்புணர்வு செய்து கொன்று விட்டது போதாது என்று இறந்த பின்பும் அவளது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தும் இளைஞன் !…..இறந்த பெண் மருத்துவர் குறித்து பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்ட 23 வயது...
அவச சிகிச்சை வாகனத்திற்காக காலம் கடத்தாமல் தூண்டில்கட்டி கர்ப்பிணியை சுமர்ந்து கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் . பிரசவ வலியால் துடித்த பெண்ணை தொட்டில் கட்டி தூக்கி செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு மாவட்டம்...
ரங்கராஜ் பாண்டே‘எளிமையான மனிதர் ரஜினியின் எழுச்சி பிறந்த நாள்’ விழாவில் ரஜினிகாந்த் பற்றி வேலூரில் பேசினார். கட்சி வேறு மன்றம் வேறு என்று முதலில் பேசினார். உதாரணமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வேறு; பாரதி ஜனதா கட்சி...
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக பலியான விவகாரத்தில் சுற்றுச்சுவர் அமைத்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கிராமத்தில் துணிக்கடை உரிமையாளரின் வீட்டுச்சுவர் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது. இதில்...
சுகந்தியின் நினைவுநாளை இன்று நாகை மாவட்ட மக்கள் சுகந்தியின் தியாக நாளாக அனுசரிக்கின்றனர். கத்திரிப்புலம் அருகே கடந்த 2009, டிசம்பர் 3-ஆம் நாள், பனையடிகுத்தகை கோவில் குளத்தில் பள்ளி வேன் ஒன்று தலைகீழாக கவிழ்ந்தது. இதில், பள்ளி...
குடி குடியை கெடுக்கும் என்பதற்கு எடுத்து காட்டாக ஒரு கோர சம்பவம் அரங்கேரி இருக்கிறது கன்னடாவில் .கனடாவில் அளவுக்கு அதிகமாக மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய தந்தை ஏற்படுத்திய விபத்தில், அவரது 17 வயது...
சில ஆண்வர்க்கத்தால் நம் நாட்டிற்கு இழுக்கு ஏற்பட்டாலும் இப்படி சில ஆண்தெய்வங்களால் நம் நாடு பெருமையடைகிறது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம்...
குடி தன் குடியை கெடுப்பதை விட மற்றவர்கள் வாழ்க்கையை அழித்து விடுகிறது ..குடிப்பார்வர்கள் எப்பொழுது திருந்த போகிறீர்கள் ?…. உங்கள் போதைக்கு எதற்கு அடுத்தவர்களை பலியிடுகிறீர்கள்…… குடித்துவிட்டால் ஒன்று பெண்களை வன்புணர்வு செய்து கொன்றுவிடுகிறீர்கள் அல்லது...
தற்பொழுதெல்லாம் புதிது புதிதாய் நோய்கள் உருவாகின்றன அதை போல் ஒரு பெண்ணுக்கு என்ன நோய் அவருக்கு வந்து இருக்கிறது என்பது மருத்துவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை, அந்த பெண் அந்த அறிய வகை நோயால் அவதிக்கு...