உயிர் இழந்த இளம் பெண் 6 மணிநேரம் பின் உயிர் வந்து எழுந்த அதிர்ச்சி சம்பவம் ….?? - cinefeeds
Connect with us

TRENDING

உயிர் இழந்த இளம் பெண் 6 மணிநேரம் பின் உயிர் வந்து எழுந்த அதிர்ச்சி சம்பவம் ….??

Published

on

உலகில் அதிசயங்கள் நெறய நடந்து கொண்டு இக்ருக்கிறது அதில் இதுவும் ஒன்று என்பது மிகையாகாது. சரித்திரத்தில் முதல் முறையாக இறந்த 6 மணிநேரம் பிறகுதுடித்த இதயம் உயிர் பிழைத்த இளம்பெண் . ஸ்பெயினைச் சேர்ந்த ஆட்ரே மாஷ் (34) என்ற பெண் தன் கணவருடன் மலையேற்றத்தில் ஈடுபட்டபோது, அதீத பனி காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அதையடுத்து ஆட்ரேயின் கணவர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது .

இதனால் அவரது உடலை போஸ்ட்மாடம் செய்ய மருத்துவர்கள் தயார்நிலை இருந்துள்ளனர், ஆனால் திடிரென்று 6 மணி நேரம் கழித்து அவர் இதயம் துடிக்க ஆரமித்தது இதனை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர் அடுத்த சில நொடிகளில் அந்த இளம் பெண் கண்விழித்தார் . இந்த அதிசயத்தில் அவர் உயிர் பிழைத்த அதிசயம் நடந்துள்ளது.இதுகுறித்துப் பேசியுள்ள ஆட்ரேயின் மருத்துவர், “உடலில் சாதாரண வெப்பநிலை நீடித்திருந்தால் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் நிகழ்ந்திருக்கும். ஆனால் உடலில் காணப்பட்ட தாழ் வெப்பநிலை, அது அவரது மூளையைத் தாக்காமல் பாதுகாத்துள்ளது. அதனாலேயே அவர் 6 மணி நேரம் கழித்து உயிர் பிழைத்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

Advertisement

அவரது உடம்பில் இருக்கும் இயற்கையான வெட்பநிலை அவரது மூளையை தாக்காமல் அதிக குளிரிலும் அவருக்கு உதவி செய்ததனால் அவர் உயிர் பிழைத்தார் என்று திகைத்தனர்.மேலும் சர்வதேச அளவில் எப்படியென தெரியவில்லை, இதனால் மருத்துவர்கள் அவரது உடலில் வெட்பநிலையை வைத்து ஆராட்சி செய்து வருகிறார்கள் . இதனை போல் வேறு ஒருவரை இந்த மாரி வெட்பநிலை மூலம் காப்பாற்ற முடியுமா என்று அரசி செய்து வருகிறார்கள் .ஆனால் ஸ்பெயினில் ஒருவர் 6 மணி நேரம் இதயத்துடிப்பின்றி இருந்து பின் உயிர் பிழைத்துள்ளது இதுவே முதல்முறை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in