சமீப காலங்களாக உலகில் நடக்கும் சில விஷயங்கள் எம்மை வியப்பில் மூழ்க வைத்து விடும். அப்படி வித்தியாசமான சம்பவங்களையும் நிகழ்வுகளையும் தற்போதைய இணைய உலகில் இருந்து அறிந்து வருகின்றோம். அந்த வகையில் இன்றும் உங்களுக்கு ஒரு...
நமது நாட்டில் பல்வேறு திறமை மிக்க மாந்தர்கள் வாழ்ந்து வருகின்றனர் , ஆனால் அவர்களையெல்லாம் நாம் கண்டுகொள்வது கிடையாது ,இதனாலே இப்படி பட்ட திறமைசாலிகள் யாருக்கும் தெரியாமல் மறைந்து போய் விடுகின்றனர் , இவர்களுக்கான எந்த...
தற்போது உள்ள காலங்களில் பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும்,...
தற்போது இருக்கும் மாணவர்கள் ,மாணவிகள் கல்வி படிப்பை விட சோசியல் மீடியாகளிலே அவர்களின் நேரங்களை செலவிட்டு வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும் ,அதுமட்டும் இன்றி புத்தகங்களை பார்ப்பதைவிட இன்ஸ்டாகிராமில் அவர்களின் நேரங்களி முழுவதும் செலவிட்டு,...
தற்போது உள்ள கால கட்டங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதை நடைமுறையில் கொண்டு வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இதனை செய்வதற்கு என்றே ஒரு சில குழுக்கள் கூட இருந்து வருகின்றது ,அந்த வகையில் மணமக்களின்...
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ஹிட்டான தொடர் தான் “பாரதி கண்ணம்மா” என்னும் சீரியல். மக்களிடத்தில் இந்த சீரியலுக்கு நல்ல ரீச் உள்ளது. இந்த தொடர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் ஆகி உள்ளது,...
கல்வி என்பது ஒருவனுக்கு முக்கிய குறிக்கோளாகவே இருந்து வருகின்றது ,நிமிடம் இருக்கும் செல்வங்கள் அனைத்தும் சென்றாலும் மக்களிடம் நிலைத்தது நிற்பது கல்வி செல்வம் மட்டும் தான் ,யாராலும் அழிக்க முடியாத , கொள்ளையடிக்கமுடியாதது இதுவே ஆகும்...
தற்போது உள்ள காலங்களில் தொழில் நுட்பம் இன்றி அமையாத உலகத்தை மனிதர்கள் ஆன நாமே தன மாற்றியுள்ளோம் ,இந்த டிக் டாக் செயலி சீனர்களால் தயாரிக்கபட்டு பெரிய அளவில் வருவாயை சேர்த்தனர் ,ஆனால் இது நிலைக்க...
தற்போது உள்ள கால கட்டங்களில் தொலைபேசி நீங்காத இடத்தை பிடித்துள்ளது ,இதனை சாமானிய மக்களும் ,பிரபலங்களும் மென்மேலும் தம்மை பிரபலப்படுத்திக்கொள்ள இது போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர் ,இதனை பயன்படுத்தி பலபேர் திரையில் நடித்தும்...
பொதுவாக குரங்கு, நாய் போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருப்பதும், ஆபத்து காலத்தில் அவர்களுக்குள் உதவிக் காப்பாற்றிக் கொள்வதையும் தமிழ் திரையுலகில் ராம நாராயணனின் படங்களில் தான் பார்த்திருப்போம். ஆனால் இப்போது உண்மையிலேயே அப்படி ஒரு...