சாலையோரம் காய்கறிகள் விற்கும் பெண் ஒருவர், பசியால் தவித்த மயிலுக்கு தனது கையால் உணவு அளிக்கும் வீடியோ ஓன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. வறுமை வாட்டியபோதும், மயிலுக்கு தன்னால் இயன்ற உதவி செய்யும் பெண்ணை சமூகவலைதளத்தில்...
பெண் ஒருவர் தன்னுடைய கணவனுக்கு கொடுத்த பிறந்த நாள் சர்பிரைஸ் வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவேற்றியுள்ளார். அதில், கணவனின் கண்களை மூடி ஒரு அறைக்குள் அழைத்துச் செல்கிறார். கதவைத் திறந்ததுமே ஐ லவ் யூ என்றும்...
நாம் தினமும் சாலைகளில் வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனமாக செல்ல வேண்டும். அதிலும் மிக முக்கியமான ஒன்று, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். இந்நிலையில் சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது குடை...
திறமைக்கும் உடல் நலனுக்கும் சம்பந்தமே இல்லை. நல்ல ஆராக்கியமான நிலையில் இருக்கும் பலரும் தனித்திறமைகள் ஏதுமின்றி மிக சராசரியாக வாழ்ந்து மறைகின்றனர். ஆனால் சில மாற்றுத்திறனாளிகள் தங்கள் தனித்திறமையால் அசத்தலான காரியங்களை செய்கின்றனர். அப்படித்தான் இந்த...
அனைவரின் வாழ்விலுமே திருமணம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எல்லாருக்குமே வாழ்க்கையில் திருமணம் தான் முக்கிய திருப்பு முனையாக இருக்கும். நம் வாழ்க்கையை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு திருமணத்திற்கும் உள்ளது....
இன்றைய உலகில் மக்கள் வாங்கும் பொருட்களில் இருந்து சாப்பிடும் பொருட்கள் வரை அனைத்துமே கலப்படம் நிறைந்ததாகவே விற்கப்படுகிறது என்பது நமக்கு நன்கு தெரிந்த ஒரு விஷியம் தான். இதனால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...
பேருந்தில் தன்னிடம் சில்மிஷம் செய்த பயணி ஒருவரை இளம்பெண் ஒருவர் குமுறி எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் பாண்டவ புரத்திலிருந்து மாண்டியா வரை செல்லும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார். அவரது...
மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் குஜராத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளனர் என்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தம்பதி கடந்த ஞாயிற்றுக் கிழமை வேலையை முடித்துவிட்டு, சொந்த...
டெல்லியில் உள்ள ஷகர்பூர் பகுதியை சேர்ந்தவர் உஷா. இவர் தனது குழந்தையுடன் வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் உஷாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். இருவரும் helmet அணிந்திருந்ததால் வந்தவர்கள் யார்...
தண்ணீருக்காக தவித்த அணில் ஒன்று சாலையில் நடந்து சென்ற சிறுவனிடம் தனது கால்களைத் தூக்கிய நிலையில், தண்ணீர் கேட்டுள்ள காட்சி காண்போர் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. முதலில் அந்த சிறுவனால் அணில் என்ன செய்கிறது என்பதை...