ரவுடி பேபி சூர்யாவின் டிக் டாக் பேச்சிற்கு மதுரையை சேர்ந்த பாலா என்ற வாலிபர் என்னுடன் வாடி தனியாக ஒத்தைக்கு ஒத்தையாக மோதிக்கொள்ளாம் என்று கடுமையாக சாடி உள்ளார். மேலும் மற்ற டிக் டாக் பயனாளிகளுக்கு...
பலக்குற்ற சாட்டுகள் இருக்கும் நிலையில் தலைமறைவான நித்யானந்தா 22000 கோடி பண்ணதோடு வெளிநாடுகளுக்கு சென்று தலை மறைவாகி வளம் வருகிறார். . மேலும் அவர் இந்தியாவில் உள்ள தனது சொத்துக்களை தனது தாயாரின் பெயரில் எழுதிவிட்டு...
பிரபல டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 யின் டைட்டில் வின்னர் முகேன். தற்பொழுது ரசிகர்களை குஷிப்படுத்த மியூசிக்கலி செய்து வெளியிட்டுள்ளார். அவர் பிக் பாஸ் நிகழிச்சிகளுக்கு பின்னர் பல படங்களில் அவருக்கு நடிகர்...
ரஷ்யாவில் தற்பொழுது ஒரு பரபரப்பு சூழல் நடந்து கொண்டு இருக்கிறது. அது என்ன வென்றால் ஒரு 10 வயது சிறுவனால் தந்தையாக முடியுமா என்பது தான் . Zheleznogorsk என்ற இடத்தைச் சேர்ந்த Ivan (10),...
சீனாவில் ” கொரோனா வைரஸால் ” அதிவேகமாக பரவி வருகிறது . இந்த மர்ம நோயினால் இதுவரை 17 பேர் உயிர் இழந்தனர் .மேலும் 500 க்கு மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்க பட்டு இருக்கின்றனர்....
உலகில் உள்ள அணைத்து மதங்களிலும் சரி அணைத்து ஜாதிகளிலும் சரி திருமணம் என்றாலே வெகு விமர்சையாக தான் நடைபெரும் சில பாரம்பரியங்களை கடைபிடித்து விமர்சையாக செய்வார்கள் அப்படி இருப்பது வழக்கம் தான் . தற்பொழுது வெளியான...
அமெரிக்கா ,ப்ளோரிடாவில் மாகாணத்தில் உள்ள ஒரு குடி இருப்பில் கணவனுடன் சண்டை போட்டுகொண்டு அடிதடியில் ஈடுபட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தது . அதனால் விரைந்து அந்த குடி இருப்புக்கு சென்ற போலீசார்கள் அவர்களை விசாரித்து...
சிங்கப்பூரில், மியான்மரை சேர்ந்த 30 வயது பெண் குடும்ப சூழ்நிலைக்காக வீட்டுவேலை செய்ய சிங்கப்பூரில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலைக்கு சேர்ந்தார் . அந்த வேலை குழதையை பார்த்து கொள்வது. ஒரு தம்பதியர்கள் தங்களது குழந்தையை...
கடந்த 2017ம் ஆண்டு வெளியான மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் பாடிய தேசியகீதம் ஒன்று தற்போது வைரலாகிவருகிறது. மேலும் குடியரசு தினவிழாவிற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் அந்த பிஞ்சு குழந்தைகள் பாடிய விதம். பாடல் என...
தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் நம் உலகில் சில விஷயங்கள் வினோதமாகவும் வியப்புடனும் நடந்து வருகிறது .அப்படித் தான் சில மாதங்களுக்கு முன் இரண்டு தலை கொண்ட பாம்பு ஒன்று பிறந்தது. அதுபோல் தற்பொழுது இந்தியாவில் மனிதனின்...